தினசரி செய்திகள்

வடக்கு மாகாணத்தில் தபால் அலுவலகங்கள் இன்மை – விரைவில் தீர்வு காணப்படும் என்கிறார் அமைச்சர் டலஸ் அழகப்பெரும!

Tuesday, September 21st, 2021
கிளிநொச்சி மாவட்டம் அடங்கலாக வடக்கு மாகாணத்தில் நிலவும் தபால் மற்றும் உபதபால் அலுவலகங்கள் இல்லாமையினால் பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகாணப்படும் என... [ மேலும் படிக்க ]

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் திருப்தி – அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!

Tuesday, September 21st, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை தாமதமாவதாக பல்வேறு தரப்பினர் கூறிய குற்றச்சாட்டுகளை தான் முற்றாக மறுப்பதாக பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இலங்கை... [ மேலும் படிக்க ]

சூரிய சக்தி, எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் துறைமுக நகரத்துக்கு புதிய முதலீடுகளை மேற்கொள்ளுமாறு குவைட் முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

Tuesday, September 21st, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குவைட் நாட்டின் பிரதமர் ஷெய்க் சபா அல் - ஹமாட் அல் - சபா இடையிலான சந்திப்பொன்று, நியூயோர்க் மன்ஹாட்டன் இல் இடம்பெறுள்ளது. இதன்போது இரு நாடுகளுக்கும்... [ மேலும் படிக்க ]

குளங்களை அண்மித்து நடைபயிற்சி தடங்களை அமைக்க 2 பில்லியன் நிதி ஒதுக்கீடு – நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு!

Monday, September 20th, 2021
நாட்டில் மேலும் பல குளங்களை அண்மித்து நடைபயிற்சி தடங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளததாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் N.P.K. ரணவீர... [ மேலும் படிக்க ]

வட்டுக்கோட்டையில் வன்முறை குழு அட்டகாசம் – இருவர் மீது வாள்வெட்டு – சந்தேக நபர் ஒருவர் பொலிசாரால் கைது!

Monday, September 20th, 2021
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலியார் கோவில் பகுதியில், நேற்றையதினம் (2021.09.19) வன்முறைக் குழு ஒன்று தாக்குதல் நடத்தியதில் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்தாக... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த 36 பேருடைய சடலங்கள் வெளிமாவட்டத்தில் தகனம் – பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவிப்பு!

Monday, September 20th, 2021
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்த 36 பேருடைய சடலங்கள் நேற்று ஞாயிற்றுகிழமை வரை வெளிமாவட்டங்களில் தகனம் செய்யப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

தமிழ் கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பை வழங்க தாம் தயங்கப் போவதில்லை – ஜனாதிபதி அறிவிப்பு – இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க தயார் – ஐ.நா செயலாளர் நாயகம் உறுதி!

Monday, September 20th, 2021
காணாமல் போனோர் தொடர்பில் அரசாங்கம் என்ற ரீதியில் எடுக்கக் கூடிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதாகவும் மரணச் சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதாகவும் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

ஐ.நா பொதுச் செயலாளர் – ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச விசேட சந்திப்பு – உள்ளகப் பொறிமுறையூடாகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பேச்சுவார்த்தைக்கு வருமாறும் டயஸ்போராவுக்கு ஜனாதிபதி அழைப்பு!

Monday, September 20th, 2021
ஐக்கிய நாடுகள் சபையின் 76 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக, நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ... [ மேலும் படிக்க ]

நாடு திரும்பினார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச !

Monday, September 20th, 2021
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இத்தாலிக்குச் சென்றிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினர் இன்று 20 ஆம் திகதி அதிகாலை நாட்டை வந்தடைந்தனர். ஶ்ரீலங்கன் விமானச் சேவைக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையின் புகையிரத சேவை உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உதவிகள் வழங்கப்படும் – இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவிப்பு!

Monday, September 20th, 2021
இலங்கையில் புகையிரத சேவை உட்கட்டமைப்பினை அபிவிருத்தி செய்வதற்கான இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் அடிப்படையில் புகையிரத இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவைகள் (RITES)... [ மேலும் படிக்க ]