தினசரி செய்திகள்

கனமழையினால் 10188 குடும்பங்கள் பாதிப்பு – யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு வெளியிட்ட தகவல்!

Thursday, November 11th, 2021
கடந்த சில தினங்களாக பெய்த கனமழையினால் யாழ்.மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்தி 188 குடும்பங்களை சேர்ந்த சுமார் 33 ஆயிரத்தி 823 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின்... [ மேலும் படிக்க ]

வடக்கில் முதலீடுகளை செய்ய முன்வாருங்கள் – முதலீட்டாளர்களுக்கு வடக்கின் ஆளுநர் அழைப்பு!

Thursday, November 11th, 2021
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வடமாகாணத்தில் முதலீடுகளை செய்ய முன்வருமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா அழைப்பு விடுத்துள்ளார். வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடுகளுக்கு புதிய... [ மேலும் படிக்க ]

யாழ்.நகரில் வெள்ளத்தில் மிதக்கும் கழிவு எண்ணெய் – பொறுப்புவாய்ந்தோர் அசமந்தம் – நிலத்தடி நீர் மாசுறும் என மக்கள் குற்றச்சாட்டு!

Thursday, November 11th, 2021
யாழ்.நகரில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றினால் தமது பகுதியில் மழை வெள்ளத்துடன் கழிவு எண்ணெய் மிதப்பதாகவும் நிலத்தடி நீர் மாசடையும் ஆபத்து உருவாகியிருப்பதாகவும் பிரதேச மக்கள் கவலை... [ மேலும் படிக்க ]

அனைத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க் கட்சியினரின் செயற்பாடுகள் கவலையளிக்கிறது – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, November 11th, 2021
நாட்டின் எதிர்காலத்துக்காக சரியானவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்குவதை விடுத்து, அனைத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சியினரின் செயற்பாடு கவலையளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் நாளை சமர்ப்பிப்பு!

Thursday, November 11th, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நாளை 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

நாட்டில் முச்சக்கரவண்டிகளுக்காக QR குறியீடு கொண்ட ஸ்டிக்கர் – முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கான அறிவிப்பு!

Wednesday, November 10th, 2021
நாட்டில் முச்சக்கரவண்டிகளுக்காக புதிய திட்டமான QR குறியீடு கொண்ட ஸ்டிக்கர் ஒன்றை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டத்தை இலங்கை பொலிஸாருடன்... [ மேலும் படிக்க ]

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ!

Wednesday, November 10th, 2021
அதிபர் - ஆசிரியர்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதியை ஒரே தடவையில் செலுத்துவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வாக்குறுதி அளித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று... [ மேலும் படிக்க ]

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணிக்கு யாழ் மாநகரசபையின் முன்னாள் முதல்வர் போகேஸ்வரி உள்ளிட்ட 3 தமிழ் உறுப்பினர்கள் நியமனம்!

Wednesday, November 10th, 2021
'ஒரே நாடு - ஒரே சட்டம்' என்பதற்கான ஜனாதிபதி செயலணிக்கு யாழ் மாநகரசபையின் முன்னாளர்’ முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்ட மூன்று தமிழ் உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இது... [ மேலும் படிக்க ]

அடுத்த 36 மணித்தியாலங்களில் தாழமுக்கம் உருவாகும் சாத்தியம் – வடக்கிற்கு ஆபத்து என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Wednesday, November 10th, 2021
குறைந்த அழுத்தப் பிரதேசம் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் தற்போதும் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 36 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம்... [ மேலும் படிக்க ]

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை – மரணித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு!

Wednesday, November 10th, 2021
சீரற்ற காலநிலை காரணமாக, மரணித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 27 ஆம் திகதிமுதல் இதுவரையான... [ மேலும் படிக்க ]