தினசரி செய்திகள்

சில பிரதேசங்களுக்குள் வரையறுக்கப்பட்டுள்ள கழிவு நீர் முகாமைத்துவம் நாட்டின் அனைத்து நகரங்களையும் சென்றடையும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!

Thursday, November 18th, 2021
சில பகுதிகளில் மாத்திரம் காணப்படும் கழிவு நீர் முகாமைத்துவ முறைமை நாட்டின் ஒவ்வொரு பிரதான நகரங்களிலும் உருவாக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரி... [ மேலும் படிக்க ]

மண்சரிவு அபாயமுள்ள வீதிகளை உடன் ஆய்வுக்கு உட்படுத்துங்கள் – அமைச்சர் ஜோன்ஸ்டன் துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்பு!

Thursday, November 18th, 2021
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு அபாயமுள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் வீதிகளை முறையான ஆய்வுகள் மற்றும் கண்காணிப்புகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,... [ மேலும் படிக்க ]

சிங்கப்பூரில் இருந்து எரிபொருளுடன் வந்தடைந்தது கப்பல் – நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் கிடையாது என இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் தலைவர் தெரிவிப்பு!

Thursday, November 18th, 2021
சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசலை ஏற்றிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடைந்ததுள்ளது. இதேவேளை மேலும் 36 ஆயிரம் மெற்றிக் தொன் பெற்றோலை... [ மேலும் படிக்க ]

அமைச்சுகள், அரச நிறுவன சட்டக் கட்டமைப்பில் மாற்றம் – கடந்த நள்ளிரவுமுதல் நடைமுறைக்கு வந்ததாக வெளியானது வர்த்தமானி !

Thursday, November 18th, 2021
பல்வேறு அமைச்சுகளுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் சட்ட ரீதியான கட்டமைப்பில் திருத்தம் செய்யப்பட்டுள்ளமைக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

பிரதமர் மஹிந்த ராஜபச்சவுக்கு இன்று அகவை 76 – இலங்கை அரசியலில் அழியாத தடம் பதித்தவர் மஹிந்த ராஜபக்ச என ஜனாதிபதி வாழ்த்து!

Thursday, November 18th, 2021
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 763 ஆவது பிறந்த தினம் இன்றாகும்.  நவம்பர் 18, 1945 இல் பிறந்த அவருக்கு தற்போது 76 வயதாகிறது. இந்நிலையில் அனுராதபுரத்தில் சந்தஹிரு சேயாவை ஜனாதிபதி கோத்தபாய... [ மேலும் படிக்க ]

இரு வாரங்களில் 19 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை – சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவிப்பு!

Wednesday, November 17th, 2021
இந்த மாதத்தின் முதல் இரு வாரங்களுக்குள் 19 ஆயிரத்துக்கும் அதிகமான  சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அதில் பெரும்பாலானவர்கள்... [ மேலும் படிக்க ]

நாளை தீபத் திருநாள் – யாழ்ப்பாணத்தில் சிட்டி வியாபாரம் மும்முரம்!

Wednesday, November 17th, 2021
இந்துமக்களால் அனுஷ்டிக்கப்படும் கார்த்திகைத் தீபத் திருநாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிட்டி வியாபாரம் மும்முரமாக இடம்பெற்று வருகிறது. தமிழர்கள்... [ மேலும் படிக்க ]

மஞ்சள் கோட்டில் கால் வைத்தால் வாகனம் நிற்கும் என்ற நம்பிக்கை கொண்டோம் –கிளிநொச்சி விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவரும் மாணவி கீர்த்தனா தெரிவிப்பு!

Wednesday, November 17th, 2021
பல ஆசைகளின் மத்தியில் தான் பாடசாலை போனோம். மஞ்சள் கோட்டை கடந்தால் வாகனம் நிற்கும் என்ற நம்பிக்கையில் தான் போனோம். முதலாவது கால் வைக்க முதலாவதாக வந்த வாகனம் நின்றது. தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

A9 பிரதான வீதியின் இருபுறமும் இரவிலும் பகலிலும் வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் விசேட அறிவித்தல்!

Wednesday, November 17th, 2021
வடக்கு மாகாணத்தில் A9 பிரதான வீதியின் இருபுறமும் இரவிலும் பகலிலும் வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் பலிஹக்காரவினால் விசேட அறிவித்தல்... [ மேலும் படிக்க ]

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயது 60 ஆக உயர்வு – சட்டமூலத்தில் கைச்சாத்திட்டார் சபாநாயகர்!

Wednesday, November 17th, 2021
தனியார்துறை ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கான வயது வரம்பில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன கைச்சாத்திட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று... [ மேலும் படிக்க ]