தினசரி செய்திகள்

அஞ்சல் திணைக்களத்தின் சகல தொழிற்சங்கங்களும் இன்று பிற்பகல் 4 மணிமுதல் 32 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு!

Monday, December 13th, 2021
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் திணைக்களத்தின் சகல தொழிற்சங்கங்களும் இன்று முதல் 32 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அஞ்சல் மற்றும் மின்சார கட்டமைப்பு... [ மேலும் படிக்க ]

எந்த சந்தர்ப்பத்திலும் அரிசிக்குத் தட்டுப்பாடு வராது – விவசாய அமைச்சர் நம்பிக்கை!

Sunday, December 12th, 2021
நாட்டில் அரிசிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இரசாயன உரத்துக்கான தடையையடுத்து நாட்டில் விவசாயிகள் பெரிதும்... [ மேலும் படிக்க ]

புதிய வேலைத்திட்டங்களுக்கு நிதி வழங்கப்பட மாட்டாது – அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு திறைசேரி சுற்றறிக்கை மூலம் ஆலோசனை!

Sunday, December 12th, 2021
புதிய வேலைத்திட்டங்கள் அல்லது புதிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி வழங்கப்பட மாட்டாது என  திறைசேரி அறிவித்துள்ளது. அந்தவகையில் அனைத்து அரச நிறுவனங்களிலும் தற்போது... [ மேலும் படிக்க ]

வடக்கு உள்ளிட்ட நாட்டின் பல மாவட்டங்களில் மழையுடனான காலநிலை இன்று மாலையிலிருந்து சற்று அதிகரிக்கும்!

Sunday, December 12th, 2021
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை நிலைமை இன்று 12 ஆம் திகதி மாலையிலிருந்து சற்று அதிகரிக்கும் என... [ மேலும் படிக்க ]

குற்றங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாரதி அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்யும் முறை அறிமுகம் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அறிவிப்பு!

Sunday, December 12th, 2021
சாரதி ஒருவர் செய்யும் குற்றங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாரதி அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்யும் முறையொன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்... [ மேலும் படிக்க ]

குறைந்த விலையில் 50 அத்தியாவசிய பொருட்கள் – இன்றுமுதல் சதொச விற்பனையகங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் அறிவிப்பு!

Sunday, December 12th, 2021
பொய்யான அறிக்கைகளை விடுத்து அரசியல் ரீதியாக அரைகுறையாக இருக்க முடியாது என வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.   அத்துடன் பண்டிகைக் காலத்தை... [ மேலும் படிக்க ]

தகவலறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு 5 உறுப்பினர்கள் நியமனம்!

Saturday, December 11th, 2021
தகவலறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2016 - 12ஆம் இலக்க தகவலறியும் உரிமை தொடர்பான சட்டத்தின் 12 (1) ஆம் சரத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, ஜனாதிபதியினால் இந்த... [ மேலும் படிக்க ]

அனைத்து அரச மற்றும் தனியார் துறைகளையும் உள்ளடக்கி நிலையான பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு!

Saturday, December 11th, 2021
தற்கால மற்றும் எதிர்கால சவால்களுக்கு முகம்கொடுக்கக் கூடியவகையில் அனைத்து அரச மற்றும் தனியார் துறைகளையும் உள்ளடக்கி நிலையான பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படும் என... [ மேலும் படிக்க ]

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 139 ஆவது பிறந்த தினம் யாழ்ப்பாணத்தில்!

Saturday, December 11th, 2021
இந்தியாவின் தேசிய கவிஞர் மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 139 ஆவது பிறந்தநாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது. இதனடிப்படையில் யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி சந்தியில்... [ மேலும் படிக்க ]

மனிதநேயம் மிக்க செயல் – யாழ்ப்பாணத்து இளைஞனுக்கு குவியும் பாராட்டுக்கள்!

Saturday, December 11th, 2021
யாழ்ப்பாணத்தில் பல இலட்சம் ரூபா பெறுமதியான தாலிக் கொடி உள்ளிட்ட நகைப்பையை தவற விட்டவர்களுக்குஅதனை திரும்பகிடைக்க வழிவகை செய்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் இளைஞர் ஒருவர்.... [ மேலும் படிக்க ]