தினசரி செய்திகள்

ரஷ்யாவிடம் இருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக கோரியது இலங்கை!

Thursday, March 3rd, 2022
ரஷ்யாவிடம் இருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை கடனாக கோரியுள்ளது. மசகு எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்காக இவ்வாறு கடன் கோரப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு பாராட்டு!

Thursday, March 3rd, 2022
இலங்கையுடனான 2021 ஆம் ஆண்டின் நான்காம் சரத்து ஆலோசனையை முடித்துக்கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு, உடனடியான கொள்கைப் பதிலளிப்பையும் வெற்றிகரமான தடுப்பூசி இயக்கத்தையும்... [ மேலும் படிக்க ]

நவாலியில் வாள் வெட்டில் ஒருவர் காயம் – வாள் வெட்டு கும்பலை சேர்ந்த ஒருவர் மடக்கி பிடிப்பு!

Thursday, March 3rd, 2022
நவாலி பகுதியில் வீடு புகுந்த வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். தாக்குதல் நடத்த வந்த வாள்வெட்டு கும்பலில் ஒருவரை வீட்டார் மடக்கி பிடித்து பொலிசாரிடம்... [ மேலும் படிக்க ]

டொலர் செலுத்தப்பட்டதையடுத்து கப்பலிலிருந்து டீசல் இறக்கும் பணி ஆரம்பம் – இன்றுமுதல் நிலைமை சீராகும் என துறைசார் அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, March 3rd, 2022
கொழும்பு துறைமுகத்தில் 37,300 மெட்ரிக் தொன் டீசலுடன் தரித்து நிற்கும் சிங்கப்பூர் நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பலிலிருந்து டீசல் இறக்கும் பணி நேற்றையதினம் ஆரம்பமானது. சிங்கப்பூர்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் பிரதமரால் நியமனம்!

Thursday, March 3rd, 2022
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் பிரதமரால் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணை தலைவராக யாழ்மாவட்ட... [ மேலும் படிக்க ]

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 2 வாரங்களில் வெளியாகும் – கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவிப்பு!

Wednesday, March 2nd, 2022
5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 2 வாரங்களில் வெளியாகும் என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். வழமையாக வருடத்தின் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் 5 ஆம் தர... [ மேலும் படிக்க ]

பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் வலியுறுத்து!

Wednesday, March 2nd, 2022
ரஷ்யா – உக்ரைன் இடையிலான யுத்த நிலைமைக்கு மத்தியில் பெலாரஸில் உயர்கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  இன்று (02)... [ மேலும் படிக்க ]

வெளிநாடு செல்வதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகள் இடைநிறுத்தம்!

Wednesday, March 2nd, 2022
வெளிநாடு செல்வதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகள்  நாளை வியாழக்கிழமை இடைநிறுத்தப்படும் என  யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் வைத்திய... [ மேலும் படிக்க ]

உத்தேச மிகைவரி சட்டமூலத்தில் இருந்து, 13 நிதியங்கள் அகற்றப்பட்டுள்ளது – சட்டமா அதிபர் உயர்நீதிமன்றுக்கு தெரிவிப்பு!

Wednesday, March 2nd, 2022
உத்தேச மிகைவரி சட்டமூலத்தில் இருந்து, 13 நிதியங்கள் அகற்றப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர்நீதிமன்றுக்கு தெரியப்படுத்தியுள்ளார். ஊழியர் நம்பிக்கை நிதியம், ஊழியர் சேமலாப நிதியம்... [ மேலும் படிக்க ]

கிழக்கில் நாளாந்த திரவ பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை – மாகாண ஆளுநர் தெரிவிப்பு!

Wednesday, March 2nd, 2022
கிழக்கு மாகாணத்தில் நாளாந்த திரவ பால் உற்பத்தியை 100,000 லீற்றராக அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்... [ மேலும் படிக்க ]