தினசரி செய்திகள்

டீசலை ஏற்றிய மேலும் இரு கப்பல்கள் இலங்கை வருகை – நாட்டில் போதுமான பெட்ரோல் கையிருப்பில் உள்ளதாகவும் எரிசக்தி அமைச்சு அறிவிப்பு!

Wednesday, March 2nd, 2022
டீசலை ஏற்றிய மேலும் இரு கப்பல்கள் இன்றும் (02) நாளையும் (03) நாட்டை வந்தடையவுள்ளன. இவற்றில் ஒரு கப்பலில் 33,000 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசலும் (Auto Diesel) 7,000 மெட்ரிக் தொன் சூப்பர் டீசலும் (Super Diesel) உள்ளதாக... [ மேலும் படிக்க ]

பரமேஸ்வராச் சந்தியில் கோர விபத்து – ஒருவர் பலி – ஆபத்தான நிலையில் ஒருவர்!

Wednesday, March 2nd, 2022
திருநெல்வேலி பரமேஸ்வராச் சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்த அதேநேரம் மூவர் படுகாயமடைந்தனர். பலாலி வீதி பரமேஸ்வராச் சந்தியில் இன்று அதிகாலை 12 மணியளவில்... [ மேலும் படிக்க ]

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் – ஜனாதிபதி இடையே விசே சந்திப்பு !

Tuesday, March 1st, 2022
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. சுகாதாரத்துறை மற்றும் வைத்தியர்கள் தொடர்பான... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நிலையங்கள் நபர்கள் குறித்து தகவல்களை வழங்குமாறு மத்திய வங்கி பொது மக்களிடம் கோரிக்கை!

Tuesday, March 1st, 2022
சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நிலையங்கள் மற்றும் நபர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு மத்திய வங்கி பொது மக்களிடம் கோரியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை... [ மேலும் படிக்க ]

தனியார் பேருந்துகளுக்கு இ.போ.ச வுக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்க நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Tuesday, March 1st, 2022
பொது போக்குவரத்தில் ஈடுபடுகின்ற தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும்... [ மேலும் படிக்க ]

கடந்த இரண்டு மாத வீதி விபத்துக்களினால் 457 பேர் உயிரிழப்பு – சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!

Tuesday, March 1st, 2022
இந்த வருடம் நாட்டில் பதிவாகியுள்ள 434 வாகன விபத்துக்களில் 457 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இந்த வருடத்தில் இதுவரை பதிவான 434 விபத்துக்களில் 177 மோட்டார் சைக்கிள்கள், 65 லொறிகள், 58... [ மேலும் படிக்க ]

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் காலம் மேலும் நீடிப்பு – அதிவிசேட வர்த்தமானி வெளியாகியது!

Tuesday, March 1st, 2022
கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் அமைக்கப்பட்ட 'ஒரே நாடு - ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியின் காலத்தை மேலும் நீடிக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 'ஒரே நாடு ஒரே... [ மேலும் படிக்க ]

ரஷ்ய,உக்ரைன் சுற்றுலாப்பயணிகளின் விசாக்களை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்க தீர்மானம்!

Tuesday, March 1st, 2022
ரஷ்ய, உக்ரைன் சுற்றுலாப்பயணிகளிற்கான விசாவை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கையில் சிக்குண்டுள்ள ரஷ்ய, உக்ரைன் சுற்றுலாப்பயணிகளின்... [ மேலும் படிக்க ]

சிவனை நினைந்து பெறும் ஆன்மீக பலமானது, ஒட்டுமொத்த நாட்டிற்கே கிடைக்கும் ஆசீர்வாதமாகவே கருதுகின்றேன் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தெரிவிப்பு!

Tuesday, March 1st, 2022
உலக வாழ் இந்துக்களால் இன்றைய தினம் மகா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதற்கமைய இன்றையதினம் நாட்டில் உள்ள தொன்மை மிக்க சிவ தலங்கள் உள்ளிட்ட அனைத்து ஆலயங்களிலும் விசேட... [ மேலும் படிக்க ]

இலங்கை மீதான அறிக்கைக்கு அன்றைய தினமே பதிலளிக்கப்படும் – எவருக்கும் அஞ்சி நிலைப்பாட்டிலிருந்து இலங்கை விலகாது எனவும் அரச தரப்பு அறிவிப்பு!

Monday, February 28th, 2022
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகிறது. இந்நிலையில் இலங்கை தொடர்பான விவாதம் எதிர்வரும் 3 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]