தினசரி செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியும் – பிரதமர் தினேஷ் குணவர்தன நம்பிக்கை!

Monday, September 19th, 2022
சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் இலங்கை பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார். தற்போது நிலவும் நிலைமையை... [ மேலும் படிக்க ]

நீண்ட இடைவெளியின் பின்னர் நாளைமுதல் மீண்டும் திறக்கப்படும் நாடாளுமன்ற பார்வையாளர் கூடம்!

Monday, September 19th, 2022
நாடாளுமன்றில் பொதுமக்கள் பார்வையாளர் கூடம் நாளை செவ்வாய்க்கிழமைமுதல் திறக்கப்படவுள்ளதாக படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொவிட்-19 நிலைமை மற்றும்... [ மேலும் படிக்க ]

நிரந்தரமாக விடைகொடுக்கிறது பிரித்தானியா – 2 ஆம் எலிசபெத் மகாராணியின் உடல் இன்று நல்லடக்கம் – இலங்கையிலும் இன்று தேசிய துக்கதினம் அனுஸ்டிப்பு!

Monday, September 19th, 2022
மறைந்த பிரித்தானிய மகாராணி 2 ஆம் எலிசபெத்தின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு அஞ்சலி செலுத்தினார். இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ஜனாதிபதி ரணில்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விநியோகம் தொடர்பில் ரஷ்ய எரிசக்தி அமைச்சருக்கும், இலங்கை வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜசேகரவுக்கும் இடையில் நாளைமறுதினம் கலந்துரையாடல்!

Sunday, September 18th, 2022
இலங்கைக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் ரஷ்ய எரிசக்தி அமைச்சருக்கும், இலங்கை வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜசேகரவுக்கும் இடையில் நாளைமறுதினம் கலந்துரையாடல் ஒன்று... [ மேலும் படிக்க ]

உள்ளூர் வெங்காயத்திற்கு 80 முதல் 140 ரூபா கிடைப்பது திருப்திகரமாக இல்லை – பெரிய வெங்காய விவசாயிகள் குற்றச்சாட்டு!

Sunday, September 18th, 2022
ஒரு கிலோ உள்ளூர் வெங்காயத்திற்கு 80 முதல் 140 ரூபா கிடைப்பது திருப்திகரமாக இல்லை என பெரிய வெங்காய விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். தம்புள்ளை, சீகிரிய, தேவஹுவ, கல்கிரியாகம, புப்போகம... [ மேலும் படிக்க ]

நிதி நிறுவனங்களின் நிலையியல் தன்மையை நடைமுறைப்படுத்துவதற்கு நிதி புலனாய்வு பிரிவினால் நிதி அபராதங்களை விதிக்க இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை!

Sunday, September 18th, 2022
நிதி நிறுவனங்களின் நிலையியல் தன்மையை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி புலனாய்வு பிரிவினால் நிதி அபராதங்களை விதிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 2006... [ மேலும் படிக்க ]

பாடசாலை நேரத்தை மாலை 4 மணிவரை நீடிக்க வேண்டும் – விளையாட்டுத்துறை அமைச்சர் யோசனை!

Sunday, September 18th, 2022
பாடசாலை நேரத்தை மாலை 4 மணிவரை நீடிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த... [ மேலும் படிக்க ]

ஏரோஃப்ளோட் விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டமை ஒரு பாரிய தவறு – ரஷ்யாவிடம் மன்னிப்பு கோரினார் அமைச்சர் பந்துல குணவர்தன!

Sunday, September 18th, 2022
ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானம் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டமை ஒரு பாரிய தவறு எனவும் இது மீண்டும் நடக்காது என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் என்றும் போக்குவரத்து, பெருந்தெருக்கள்... [ மேலும் படிக்க ]

நாட்டுக்கு தேவையான அரிசி கையிருப்பில் – இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சிடம் விவசாய அமைச்சு கோரிக்கை!

Sunday, September 18th, 2022
நாட்டுக்கு தேவையான அரிசி கையிருப்பில் உள்ளமையினால் அரிசி இறக்குமதியை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சிடம் விவசாய அமைச்சு... [ மேலும் படிக்க ]

ஐநா பொதுச் சபையில் செப்டெம்பர் 24 ஆம் திகதி இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி விசேட உரை – அமெரிக்காவுக்கு இன்று விஜயம்!

Sunday, September 18th, 2022
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இந்த வார இறுதியில் ஐநா பொதுச் சபையில் உரையாற்றவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 செப்டம்பர் 13 முதல் 26 வரை நடைபெறும் 77 ஆவது ஐ.நா பொதுச்சபை... [ மேலும் படிக்க ]