தினசரி செய்திகள்

உள்ளூராட்சிச் சபை தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும் – சபையில் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, September 21st, 2022
உள்ளூராட்சிச் சபை தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும் எனவும் அது தொடர்பில் எதிர்க் கட்சி பதற்றமடையத் தேவையில்லை என்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ... [ மேலும் படிக்க ]

வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் முதலீடு செய்ய முடியும் – உங்களால் முடிந்த விதத்தில் இலங்கைக்கு உதவுங்கள் – பிரித்தானிய வாழ் புலம்பெயர் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

Wednesday, September 21st, 2022
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பிரித்தானியாவிற்கு சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் பிரித்தானிய வாழ் புலம்பெயர் இலங்கையர்களுக்கும்... [ மேலும் படிக்க ]

தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில்!

Tuesday, September 20th, 2022
தேர்தல்கள் ஆணைகுழுவின் ஏற்பாட்டில் தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. யாழ் மாவட்ட உதவி... [ மேலும் படிக்க ]

உடன் அமுலுக்கு வரும் வகையில் தின்பண்டங்களின் விலைகள் குறைக்கப்படும் -உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு!

Tuesday, September 20th, 2022
உடன் அமுலுக்கு வரும் வகையில் தின்பண்டங்களின் விலைகளை 10-13 வீதத்தால் குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தின்பண்ட உற்பத்தியாளர்கள் சங்கம் (LCMA) தெரிவித்துள்ளது. அனைத்து... [ மேலும் படிக்க ]

முதலாம் திகதிமுதல் பெரும் போகத்துக்கான உரம் விநியோகம் – கமநல சேவைகள் திணைக்களம் தெரிவிப்பு!

Tuesday, September 20th, 2022
பெரும் போகத்துக்கு தேவையான யூரியா உரம், எதிர்வரும் முதலாம் திகதிமுதல் விநியோகிக்கப்படவுள்ளதாக கமநல சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்திய கடன் உதவியின் கீழ்... [ மேலும் படிக்க ]

திரவ பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை – 4,200 கறவை மாடுகளை இறக்குமதி செய்யவும் அமைச்சரவை அனுமதி!

Tuesday, September 20th, 2022
கடந்த ஆண்டு இலங்கைக்கு 4,000 க்கும் மேற்பட்ட கறவை மாடுகளை இறக்குமதி செய்யும் திட்டம் பல காரணங்களால் அமுல்படுத்தப்படாத நிலையில், திரவ பால் உற்பத்தியை அதிகரிக்க கறவை மாடுகளை இறக்குமதி... [ மேலும் படிக்க ]

கூட்டுத் திட்டங்களின் மூலம் இலங்கைக்கு மேம்படுத்தப்பட்ட உதவி வழங்கப்படும் – USAID துணை நிர்வாகி – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சந்திபின்போது உறுதியளிப்பு!

Tuesday, September 20th, 2022
ஐக்கிய இராச்சியத்தின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவரவமைப்பின் (USAID) துணை நிர்வாகி ஐசோபெல் கோல்மேன், நேற்று நியூயோர்க்கிலுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்துள்ளார். USAID... [ மேலும் படிக்க ]

சமூக சமையலறை வேலைத்திட்டத்தின் ஊடாக போதிய உணவு கிடைக்காத மக்களுக்கு உணவு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை!

Tuesday, September 20th, 2022
இலங்கையில் யாரையும் பட்டினியில் வைக்க கூடாது என அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாகவும், அதற்கு தீர்வாக சமூக சமையலறை வேலைத்திட்டத்தின் ஊடாக போதிய உணவு கிடைக்காத... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றம் நடைபெறும் தினங்களில் 9 மணி முதல் மாலை 5 மணி வரை அமைச்சர்கள் கட்டாயம் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் – ஜனாதிபதி உத்தரவு!

Tuesday, September 20th, 2022
நாடாளுமன்றம் நடைபெறும் தினங்களில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அனைவரும் முற்பகல் 9 மணி முதல் மாலை 5 மணி வரை கட்டாயம் நாடாளுமன்றத்தில் இருக்க... [ மேலும் படிக்க ]

திருகோணமலையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்க LIOC க்கு அழைப்பு – மின் இணைப்பை இந்தியாவுடன் இணைக்க தீவிரமாக முயற்சித்து வருவதாகவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Monday, September 19th, 2022
இலங்கையின் இரண்டாவது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை திருகோணமலையில் அமைக்க லங்கா ஐஓசி (LIOC ) நிறுவனத்திற்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்... [ மேலும் படிக்க ]