தினசரி செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற நடவடிக்கை – உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு!

Saturday, August 31st, 2024
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண... [ மேலும் படிக்க ]

குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் வைத்தியர் பரிந்துரையின்றி மருந்துகளை வழங்காதீர்கள்- வைத்தியர் ரவி ஜயவர்த்தன வலியுறுத்து!

Saturday, August 31st, 2024
குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டவுடன் வைத்தியர் பரிந்துரையின்றி மருந்துகளை வழங்கக்கூடாதென தேசிய நச்சு தகவல் மையத் தலைவர் வைத்தியர் ரவி ஜயவர்த்தன... [ மேலும் படிக்க ]

கடன் தள்ளுபடியா? – பரவும் செய்திகளில் உண்மையில்லை என மக்கள் வங்கி அறிவிப்பு!

Thursday, August 29th, 2024
54 பில்லியன் ரூபா அறவிட முடியாத கடன் தொகையை மக்கள் வங்கி தள்ளுபடி செய்துள்ளதாக பரவும் செய்திகளில் உண்மையில்லை என மக்கள் வங்கி அறிவித்துள்ளது. இந்த செய்திகளை மக்கள் வங்கி... [ மேலும் படிக்க ]

அடுத்த இரண்டு ஆண்டுகளில், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ரூபாவின் பெறுமதி வலுவடைய வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்து!

Thursday, August 29th, 2024
அடுத்த இரண்டு ஆண்டுகளில், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல ரூபா வலுவாக இருக்க வேண்டும். ரூபாவை வலுப்படுத்துவதன் மூலமே மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும். எனவே, உண்மையை அறிந்து முன்னேற... [ மேலும் படிக்க ]

மின் கட்டணத்தை அதிகரிப்பது என்பது பிரச்சித்தமான தீர்மானம் அல்ல – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Thursday, August 29th, 2024
மின் கட்டணத்தை அதிகரிப்பது என்பது பிரச்சித்தமான தீர்மானம் அல்ல. ஆனால் ஜனாதிபதி சரியான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுப்பதற்கு தேவையான தலைமைத்துவத்தையும் வலுவையும் எங்களுக்கு... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது வெற்றியளிக்காது – 1.3 பில்.டொலர்களை இழக்க நேரிடும் – அமைச்சர் அலி சப்ரி!

Thursday, August 29th, 2024
சர்வதேச நாணய நிதியத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் கடினமான செயல்மட்டுமன்றி அது வெற்றிகரமான செயலாக அமையாதென, வெளிநாட்டலுவல்கள், நீதி, சிறைச்சாலை அலுவல்கள்,... [ மேலும் படிக்க ]

தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இரண்டொரு வாரத்தில் வெளியாகும் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த!

Thursday, August 29th, 2024
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை (2023) பெறுபேறுகள் இன்னும் 02 அல்லது 03 வாரங்களில் வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அத்துடன் பெறுபேறுகளை... [ மேலும் படிக்க ]

“ரணிலுடன் நாட்டை வெற்றிகொள்ளும் ஐந்தாண்டுகள்” வெளியிடப்பட்டது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனம்!

Thursday, August 29th, 2024
“ரணிலுடன் நாட்டை வெற்றிகொள்ளும் ஐந்தாண்டுகள்” என்ற தொனிப்பொருளில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல்... [ மேலும் படிக்க ]

கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் – அமைச்சர் என்ற வகையில் மக்களிடம் மன்னிப்புக் கோரிய வெளிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி!

Wednesday, August 28th, 2024
கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு அமைச்சர் என்ற வகையில் மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்றுமுதல் தினமும்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் 300 வேட்பாளர்கள் – தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்!

Tuesday, August 27th, 2024
உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்புமனு தாக்கல் செய்த சுமார் 300 வேட்பாளர்கள் பொருளாதார பிரச்சினை காரணமாக வெளிநாடு சென்றுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலக வட்டாரங்கள்... [ மேலும் படிக்க ]