தினசரி செய்திகள்

நிலுவையில் உள்ள வரிகளை வசூலிப்பதற்காக அரசாங்கத்தால் முடக்கப்பட்ட 900 வங்கிக்கணக்குகள்!

Tuesday, August 27th, 2024
நிலுவையில் உள்ள வரிகளை வசூலிப்பதற்காக, மொத்தமாக 900 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார். முறையற்ற வரி... [ மேலும் படிக்க ]

நெற்செய்கை விவசாயிகளுக்கான உர மானியத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானம்!

Tuesday, August 27th, 2024
நாட்டில் உள்ள நெற்செய்கை விவசாயிகளுக்கான உர மானியத்தை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த போகத்தில் இருந்து உர மானியத்தை அதிகரிக்க... [ மேலும் படிக்க ]

பரீட்சை திணைக்களத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளை வேறு நிறுவனங்களுக்கு மாற்றுவதால் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம்!

Tuesday, August 27th, 2024
பரீட்சை திணைக்களத்தில் உள்ள தகவல் தொழில்நுட்ப அதிகாரிகளை வேறு நிறுவனங்களுக்கு மாற்றுவதால் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பரீட்சை திணைக்களத்தின்... [ மேலும் படிக்க ]

கடவுச் சீட்டுப் புத்தகங்கள் குறைவு – மிக அவசரமாகத் தேவைப்படுவோர் மட்டுமே கடவுச்சீட்டு வழங்கப்படும் என அறிவிப்பு!

Tuesday, August 27th, 2024
கடவுச் சீட்டுப் புத்தகங்கள் குறைவாக இருப்பதால், மிக அவசரமாகத் தேவைப்படுவோர் மட்டுமே கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு... [ மேலும் படிக்க ]

கடற்றொழில்துறையுடன் தொடர்புடைய தொழில் வாய்ப்புக்காக பயிற்சி பெற்ற 120 இலங்கையர்கள் அடங்கிய குழுவொன்று தென்கொரியா பயணம்!

Tuesday, August 27th, 2024
கடற்றொழில்துறையுடன் தொடர்புடைய தொழில் வாய்ப்புக்காக பயிற்சி பெற்ற 120 இலங்கையர்கள் அடங்கிய குழுவொன்று தென்கொரியாவிற்குச் சென்றுள்ளது. அந்த குழுவில் 3 பெண்களும் அடங்குவதாக... [ மேலும் படிக்க ]

ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதாரமாக இலங்கையை மாற்ற வேண்டியது அவசியம் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Tuesday, August 27th, 2024
ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதாரமாக இலங்கையை மாற்ற வேண்டியது அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதற்காகவே பொருளாதார மாற்றச் சட்டம், பொது நிதிச்... [ மேலும் படிக்க ]

மதம் மற்றும் இனம் சார்ந்த அரசியலை தாம் ஒரு போதும் செய்யவில்லை – ஜனாதிபதி!

Sunday, August 25th, 2024
தாம் ஒருபோதும் மதம் மற்றும் இனம் சார்ந்த அரசியல் செய்யவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் தாம் எப்போதும்... [ மேலும் படிக்க ]

அடுத்த வாரம் உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்து சிறப்பு கலந்துரையாடல் – தேர்தல் ஆணைக்குழு!

Sunday, August 25th, 2024
உள்ளூராட்சி சபை தேர்தல் குறித்து சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை அடுத்த வாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு... [ மேலும் படிக்க ]

நாளை பாடசாலைகள் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்படும் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Sunday, August 25th, 2024
நாளை திங்கட்கிழமை பாடசாலைகள் அனைத்தும் மீள ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் இவ்வாறு மூன்றாம்... [ மேலும் படிக்க ]

தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட உலகில் மிக நீளமான நினைவு முத்திரை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Wednesday, August 21st, 2024
கண்டி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலதா மாளிகை பெரஹராவை குறிக்கும் வகையில் தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட உலகில் மிக நீளமான முத்திரையான 205 மி.மீ நீளமான நினைவு முத்திரை... [ மேலும் படிக்க ]