தினசரி செய்திகள்

எதிர்வரும் வாரத்தில் நீண்ட தூர புகையிரத சேவைகள் ஆரம்பிக்க நடவடிக்கை – இலங்கை புகையிரத சாரதிகள் சங்கபொதுச் செயலாளர் அறிவிப்பு!

Friday, January 15th, 2021
நாட்டில் தற்போதுள்ள கொரோனா நிலைமை காரணமாக செயற்படாதுள்ள நீண்ட தூர புகையிரத சேவைகள் எதிர்வரும் வாரத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இலங்கை புகையிரத சாரதிகள் சங்க(SLSMU) பொதுச்... [ மேலும் படிக்க ]

மஹர சிறைச்சாலையின் விவகாரம் – 6 கோடிக்கும் அதிக பெறுமதி கொண்ட சொத்துகளுக்கு சேதம் – மதிப்பீட்டுக் குழு மதிப்பீடு!

Friday, January 15th, 2021
அண்மையில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக 6 கோடிக்கும் அதிக பெறுமதி கொண்ட சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அதற்காக நியமிக்கப்பட்ட மதிப்பீட்டு சபையால்... [ மேலும் படிக்க ]

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இம்முறை இடம்பெறாது!

Friday, January 15th, 2021
வரலாற்றுப் புகழ்பெற்ற கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா இம்முறை இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவுகின்ற கொரோனா சூழ்நிலை காரணமாக திருவிழாவை... [ மேலும் படிக்க ]

கால நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

Friday, January 15th, 2021
நாட்டில் ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றத்தினால் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியம்... [ மேலும் படிக்க ]

நிபா வைரஸ் தொடர்பில் அதி தீவிர கண்காணிப்பில் இலங்கை!

Friday, January 15th, 2021
உலக நாடுகள் சிலவற்றில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த வைரஸ் தொடர்பில் இலங்கை தீவிரமாக கண்காணித்துவருவதாக பொது சுகாதார சேவைகளின் துணை பொது பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றை அச்சுறுத்தும் கோரோனா: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்றும் பி.சி.ஆர்.பரிசோதனை!

Friday, January 15th, 2021
கொரோனா வைரஸ் தொற்றினால் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை உருவாகியுள்ளதை அடுத்து, அவர்கள் அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

சகோதர தமிழ் மக்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன்.- வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி!

Thursday, January 14th, 2021
உழவர் திருநாளான தைப்பொங்கல், உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களின் முதன்மையான சமய மற்றும் கலாசார பண்டிகையாகும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தைப்பொங்கல்... [ மேலும் படிக்க ]

துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்கப்படவோ அல்லது குத்தகைக்கு விடப்படவோ மாட்டாது – துறைமுக தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதி!

Thursday, January 14th, 2021
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்கப்படவோ அல்லது குத்தகைக்கு விடப்படவோ மாட்டாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துறைமுக தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தியதாக... [ மேலும் படிக்க ]

வரத்து நீர் விகிதம் அதிகரிப்பு – இரணைமடு குளத்தின் திறக்கப்பட்டுள்ள கதவுகளின் அளவு அதிகரிக்கப்படும் – தாழ்நிலப் பகுதிக்குள் வாழும் மக்களுக்கு அச்சரிக்கை விடுத்துள்ளது அனர்த்த முகாமைத்துவப் பிரிவு!

Thursday, January 14th, 2021
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 37 அடி 05 அங்குலத்தை தாண்டியுள்ள நிலையில் அனைத்து வான்கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ளதால் அதிகளவு நீர் வெளியேறி வருகிறது. இதனால் தாழ்நிலப்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது கொவிட் தடுப்பூசி – கொவிட் தொற்றுடன் வாழ்வதற்கு நாம் பழகிக் கொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ கருத்து!

Thursday, January 14th, 2021
கொவிட் தடுப்பூசி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொவிட் தடுப்பூசி இலங்கைக்கு எப்பொழுது கொண்டு வரப்படும் என ஊடகவியலாளர்... [ மேலும் படிக்க ]