வெளிநாட்டு செய்திகள்

வீடு இடிந்து வீழ்ந்து 4 குழந்தைகள் உயிரிழப்பு: டெல்லியில் சம்பவம்!

Thursday, September 27th, 2018
டெல்லியில் மூன்று அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வடமேற்கு டெல்லி, அசோக் விஹார் பகுதியில்... [ மேலும் படிக்க ]

சதாமுக்கு நேர்ந்த கதியை ட்ரம்ப் சந்திக்க நேரிடும் – ஈரான் ஜனாதிபதி மிரட்டல்!

Tuesday, September 25th, 2018
ஈராக் முன்னாள் ஜனாதிபதி சதாம் உசேனுக்கு நேர்ந்த கதியைத்தான் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சந்திக்க நேரிடும் என ஈரான் ஜனாதிபதி ரவுகாணி எச்சரித்துள்ளார். பயங்கரமான அழிவுகளை... [ மேலும் படிக்க ]

சவூதி தொலைக்காட்சிகளில் மகளிர் செய்திகள் வாசிப்பதற்கு அனுமதி!

Tuesday, September 25th, 2018
சவூதி அரேபியாவில் முதன் முறையாக செய்தி வாசிப்பாளர் பணிக்கு பெண் நியமிக்கப்பட்டமை, பெண்கள் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. சவூதி அரேபியாவில் இளவரசர் முகம்மது பின் சல்மான்... [ மேலும் படிக்க ]

நட்பு நாடுகளின் பொருட்களுக்கு வரியை குறைக்கிறது சீனா !

Saturday, September 22nd, 2018
நட்பு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பொருட்கள் மீதான வரி விதிப்பின் அளவை குறைப்பதற்கு சீனா முடிவு செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வல்லரசு நாடுகளான... [ மேலும் படிக்க ]

சந்திரனுக்கு செல்லும் உலகின் முதல் சுற்றுலாப் பயணி!

Saturday, September 22nd, 2018
ஜப்பானைச் சேர்ந்த மில்லியனர் ஒருவரை நிலவிற்கு முதன் முறையாக அழைத்துச் செல்ல இருப்பதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் எனும் தனியார் நிறுவனம் முதன் முறையாக... [ மேலும் படிக்க ]

தீவுப்பகுதியில் ஒரு லட்சம் பேர்  குடியேற்றம்!

Saturday, September 22nd, 2018
மியான்மருக்கு ஒட்டியுள்ள பங்களாதேஷ் பகுதியில் அமைந்திருக்கும் ரோஹிங்கியா அகதி முகாம்களிலிருந்து சுமார் ஒரு லட்சம் அகதிகள், வங்கதேசத்தின் கடல் பகுதியில் அமைந்திருக்கும் பாஷன் சர்... [ மேலும் படிக்க ]

வியட்நாம் ஜனாதிபதி காலமானார்!

Friday, September 21st, 2018
வியட்நாம் ஜனாதிபதி ட்ரேன் டை க்வாங் (Tran Dai Quang) இன்று(21) காலை அந்நாட்டு நேரப்படி 10.55 மணியளவில் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் சென்ட்ரல் மிலிடரை... [ மேலும் படிக்க ]

காய்ச்சல் – உத்தரப்பிரதேசத்தில் 79 பேர் பலி!

Friday, September 21st, 2018
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடந்து பரவும் ஒருவகை காய்ச்சல் காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது. அங்கு பெய்த கனமழையை அடுத்தே குறித்த காய்ச்சல்... [ மேலும் படிக்க ]

விக்டோரியா ஏரியில் படகு விபத்து : பலர் பலி!

Friday, September 21st, 2018
தான்சானியா - விக்டோரியா ஏரியில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.= மேலும் 200க்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ள... [ மேலும் படிக்க ]