விக்டோரியா ஏரியில் படகு விபத்து : பலர் பலி!
Friday, September 21st, 2018
தான்சானியா – விக்டோரியா ஏரியில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.=
மேலும் 200க்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.
குறித்த படகில் 400க்கும் அதிகமானவர்கள் பயணித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும் 100க்கும் அதிகமானவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 32 பேரின் நிலை கவலைக்கிடமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடலைத் தொடங்க அமைச்சரவை அங்கீகாரம் - அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவ...
இந்தியாவின் சூரியனை நோக்கிய பயணம் ஆரம்பம் - விண்ணில் பாய்ந்தது ஆதித்யா எல்-1 விண்கலம்!
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு தலைவரை நியமிக்க கோரி வழக்கு தாக்கல்!
|
|
|


