காய்ச்சல் – உத்தரப்பிரதேசத்தில் 79 பேர் பலி!

Friday, September 21st, 2018

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடந்து பரவும் ஒருவகை காய்ச்சல் காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்துள்ளது.

அங்கு பெய்த கனமழையை அடுத்தே குறித்த காய்ச்சல் பரவுவதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.அத்துடன் பாதிக்கப்பட்டுள்ள பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காய்ச்சலை குணப்படுத்தக்கூடிய தேவையான மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: