வெளிநாட்டு செய்திகள்

மலேசியாவில் சட்டவிரோத குடியேறிகள் 390 போர் கைது!

Sunday, March 3rd, 2019
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 309 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பணி செய்வதற்கான முறையான ஆவணங்களின்றி,... [ மேலும் படிக்க ]

பேருந்து கவிழ்ந்து கோர விபத்து – 8 பேர் உயிரிழப்பு!

Saturday, March 2nd, 2019
ஈரான் நாட்டு தலைநகர் அருகேயுள்ள நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். ஈரான் நாட்டு தலைநகரான டெஹ்ரான் - கோம் நெடுஞ்சாலை வழியாக சுமார் 50 பயணிகளுடன் வந்த... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானிலுள்ள இந்தியத்தூதரகத்தில் அபிநந்தன்!

Friday, March 1st, 2019
ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் பாகிஸ்தானிலேயே இருப்பதாகவும், இந்தியா குற்றம்சாட்டுவதால் மாத்திரம் அவரை கைது செய்ய முடியாது எனவும் பாகிஸ்தானின் வெளியுறவு துறை அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கார் குண்டு தாக்குதலில் 15 பேர் உயிரிழப்பு – சோமாலியாவில் சம்பவம்!

Friday, March 1st, 2019
சோமாலியா தலைநகரில் வணிக நிறுவனங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

ஹம்சா பின்லேடனின் தலைக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் சன்மானம் – அமெரிக்கா அறிவிப்பு!

Friday, March 1st, 2019
ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்சா பின் லேடன் குறித்த தகவல்களை வெளியிடுபவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை... [ மேலும் படிக்க ]

இந்திய விமானியை விடுதலை செய்கிறது பாகிஸ்தான்!

Friday, March 1st, 2019
பாகிஸ்தான் சிறை பிடித்த இந்திய விமானப் படை விமானி அபிநந்தனை விடுதலை செய்ய எதிர்பார்த்து இருப்பதாக அந்நாட்டு வெளியிறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குறைஷி... [ மேலும் படிக்க ]

புகையிரதத்தில் தீ விபத்து – 20 பேர் பலி!

Thursday, February 28th, 2019
எகிப்து தலைநகர் கெய்ரோ புகையிரத நிலையத்தில் புகையிரத விபத்தின் போது தீப்பற்றியதில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், 40க்கு மேற்பட்டோர்... [ மேலும் படிக்க ]

மே மாதம் 8 ஆம் திகதி தென் ஆப்பிரிக்காவில் பொதுத்தேர்தல்!

Thursday, February 28th, 2019
தென் ஆப்பிரிக்காவில் எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அதிபர் சிரில் ராமபோசா அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக் கொள்கை 1994ஆம் ஆண்டு முடிவுற்ற... [ மேலும் படிக்க ]

போர் பதற்றத்திற்கு மத்தியில் பாக் கிறிக்கெற் விரரின் முக்கிய வேண்டுகோள்!

Thursday, February 28th, 2019
இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அயல் நாடுகளுக்கு மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் போர் ஏற்படக்... [ மேலும் படிக்க ]

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்!

Thursday, February 28th, 2019
அந்தமானில் உள்ள நிக்கோபார் தீவுகளில் இன்று(28) அதிகாலை 4.8 ரிக்டர் அளவிளான நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் 12 நிமிடங்கள் வரையில் நீடித்த குறித்த... [ மேலும் படிக்க ]