வெளிநாட்டு செய்திகள்

மிக மோசமாக மாசு ஆக்கிரமித்த நகரமாக டெல்லி தேர்வு!

Wednesday, March 6th, 2019
உலகில் உள்ள தலை நகரங்களில் மிக மோசமாகவும், அதிக மாசு ஆக்கிரமித்த நகரமாகவும் டெல்லி தேர்வாகி உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. உலகில் மாசு அதிகம் கொண்ட தலைநகரங்கள் மற்றும்... [ மேலும் படிக்க ]

உலகின் முதல் பெண் ரோபோ செய்தி வாசிப்பாளர்!

Wednesday, March 6th, 2019
சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்குவா செய்தி நிறுவனம், பெண் போன்ற வடிவமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட ரோபோவை செய்தி வாசிப்பாளராக பயன்படுத்தி உள்ளது. இந்த ரோபோ பீஜிங்கில் வருடாந்த... [ மேலும் படிக்க ]

இலண்டன் விமான நிலையத்தில் குண்டு: விசாரணைகள் தீவிரம்!

Wednesday, March 6th, 2019
இலண்டனின் இரண்டு விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையமொன்றில் மூன்று சிறிய குண்டுகள் அடங்கிய பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலண்டன் சிற்றி விமான... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் பாரிய சூறாவளி – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

Tuesday, March 5th, 2019
அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் ஏற்பட்ட பாரிய சூறாவளியில் சிக்கி 23 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மணிக்கு 266 கி.மீ.... [ மேலும் படிக்க ]

ஹெலிகாப்டர் விபத்து – 5 பேர் உயிரிழப்பு!

Tuesday, March 5th, 2019
கென்யாவின் துர்கானா ஏரியின் மத்தியில் உள்ள தேசிய பூங்காவில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் அமெரிக்காவைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் கடும் சூறாவளி – 14 பேர் பலி!

Monday, March 4th, 2019
அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர சூறாவளி காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், 14 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. லீ கவுண்டியின் பீராகார்டு... [ மேலும் படிக்க ]

ஜீப் ஆற்றில் கவிழ்ந்து கோர விபத்து – 11 பேர் பலி!

Monday, March 4th, 2019
நேபாளத்தின் தார்சுலா நகரில் இருந்து துகு பகுதிக்கு ஒரு ஜீப் சென்றுகொண்டிருந்தது. அதில் தார்சுலா-திங்கார் நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பட்டை இழந்து... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் கன மழை – பலர் பலி!

Monday, March 4th, 2019
ஆப்கானிஸ்தானில் தொடர்ந்தும் பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை சிறுவர்கள் உள்பட 20 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை... [ மேலும் படிக்க ]

நேரில் பார்த்தோம் – இந்திய விமானப்படை தாக்குதலுக்கு நேரடி சாட்சி!

Monday, March 4th, 2019
பாக்கிஸ்தானில் பாலகோட் உள்ளிட்ட மூன்று இடங்களில் இந்திய விமானப்படை மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் சாட்சியமளித்துள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி... [ மேலும் படிக்க ]

அபிநந்தன் உடலில் ரகசிய சிப்?: மருத்துவமனையில் தீவிர சோதனை!

Monday, March 4th, 2019
பாகிஸ்தான் இராணுவத்தால் ஒப்படைக்கப்பட்ட இந்திய விங் கமாண்டர் அபிநந்தனின் உடலில் ரகசிய சிப்கள் எதுவும் பொறுத்தப்பட்டுள்ளதா என இந்திய மருத்துவர்கள் சோதனை மேற்கொண்டு... [ மேலும் படிக்க ]