வெளிநாட்டு செய்திகள்

துப்பாக்கி பயன்பாட்டு சட்டத்தில் திருத்தங்கள் – நியூஸிலாந்து பிரதமர்!

Tuesday, March 19th, 2019
நியூஸிலாந்தில் நடைமுறையிலுள்ள துப்பாக்கி பயன்பாட்டு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தெரிவித்துள்ளார். நியூஸிலாந்து... [ மேலும் படிக்க ]

பேஸ்புக் நிறுவனம் அதிரடி – 24 மணி நேரத்தில் 15 இலட்சம் வீடியோக்கள் நீக்கம்!

Tuesday, March 19th, 2019
நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்ற போது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு... [ மேலும் படிக்க ]

மொஸாம்பிக்கில் பாரிய சூறாவளி – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

Tuesday, March 19th, 2019
ஆப்பிரிக்க நாடான மொஸாம்பிக்கில் இடாய் சூறாவளியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000ற்கு மேல் அதிகரிக்கக்கூடும் என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார். இதுவரை ஒரு இலட்சத்திற்கும்... [ மேலும் படிக்க ]

நெதர்லாந்து தாக்குதல் : பலி எண்ணிக்கை அதிகரிப்பு – பிரதான சந்தேக நபர் கைது!

Tuesday, March 19th, 2019
நெதர்லாந்தின் உட்ரெச் நகரில் டிராம் வண்டியில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ள நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டினை... [ மேலும் படிக்க ]

நெதர்லாந்தில் மர்மநபரின் துப்பாக்கிச்சூடு – மூவர் பலி!

Tuesday, March 19th, 2019
நெதர்லாந்தின் உட்ரெச் நகரில் டிராம்(Tram) வண்டி மீது மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்ததாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

கன மழை – பலி எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு!

Monday, March 18th, 2019
இந்தோனேசியாவின் பபுவா மாகாணத்தில் பெய்து வரும் கனமழைக்கு 73 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பப்புவா... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவில் கனமழை – 42 பேர் உயிரிழப்பு!

Monday, March 18th, 2019
இந்தோனேசியாவின் பபுவா மாகாணத்தில் பெய்த கடும் மழை காரணமாக 42 பேர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் கிழக்கு மாகாணம்... [ மேலும் படிக்க ]

முகத்திரை அணியும் பெண்களுக்கு அபராதம் – ஜேர்மனில் புதிய சட்ட வரைவு!

Monday, March 18th, 2019
அரசு அதிகாரிகளின் சோதனையின் போது முகத்தை காட்ட மறுக்கும் பெண்களுக்காக புதிய சட்டம் ஒன்றினை ஜேர்மன் அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஜேர்மனில்... [ மேலும் படிக்க ]

சீனாவில் நிலச்சரிவு – 10 பேர் உயிரிழப்பு!

Monday, March 18th, 2019
சீனாவின் ஷான்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 பேர் காணாமல் போயுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். குறித்த நிலச்சரிவில்... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு: இலங்கை தமிழ் இளைஞர் மூன்று நாட்களின் பின் கைது!

Saturday, March 16th, 2019
அவுஸ்திரேலியா பேர்த் நகரில் இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இலங்கை பின்னணியை கொண்ட தமிழ் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த... [ மேலும் படிக்க ]