வெளிநாட்டு செய்திகள்

மத்திய கிழக்கு தொடர்பில் அமெரிக்கா கவலை!

Wednesday, September 4th, 2019
லெபனான் எல்லைப் பகுதியில் இஸ்ரேலிய படையினரும், ஹெஸ்புல்லா பயங்கரவாதிகளும மோதிக்கொண்டமை தொடர்பாக அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியைக் குழப்பும்... [ மேலும் படிக்க ]

அணு திட்டம் குறித்து இணக்கப்பாடு – ஈரானின்!

Wednesday, September 4th, 2019
ஈரான் மற்றும் பிரான்ஸ் தலைவர்களுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து, ஈரானின் அணு திட்டம் குறித்து இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஈரானிய அரசாங்க பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா – தாலிபான்கள் இடையே புதிய ஒப்பந்தம்!

Wednesday, September 4th, 2019
தாலிபன் தீவிரவாதிகளுடன் "கொள்கை அளவில்" எட்டப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்கா அடுத்த 20 வாரங்களுக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது 5,400 துருப்புக்களை திரும்பப் பெறும்... [ மேலும் படிக்க ]

கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து: மாலியில் 15 பேர் உயிரிழப்பு!

Tuesday, September 3rd, 2019
மாலி நாட்டின் தலைநகரான பமாகோவில் மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர்பாராத விதமாக மேற்கூரை... [ மேலும் படிக்க ]

ஹெலிகாப்டர் விபத்து – நோர்வேயில் 4 பேர் பலி!

Monday, September 2nd, 2019
நோர்வேயில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்நாட்டின் ஆல்டா நகருக்கு அருகே ஹாட்ஸ்ப்ரேல் என்ற இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு... [ மேலும் படிக்க ]

அமேசான் காடுகளில் இருந்து தப்பி வந்த விலங்குகள் !!

Monday, September 2nd, 2019
அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீயில் இருந்து தப்பி வந்த விலங்குகளை தன்னார்வலர்கள் மீட்டு முதலுதவி, சிகிச்சைகளை அளித்து வருகின்றனர். மேற்கத்திய நாடுகளில் ஏழை... [ மேலும் படிக்க ]

பிரான்ஸில் கத்தி குத்து தாக்குதல் -ஒருவர் பலி!

Sunday, September 1st, 2019
பிரான்ஸில் இடம்பெற்ற கத்தி குத்துத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. பிரான்ஸ், Villeurbanne, ரயில் நிலையத்தில்... [ மேலும் படிக்க ]

ட்விட்டர் நிறுவனரின் கணக்கு ஹெக் செய்யப்பட்டது!

Sunday, September 1st, 2019
ட்விட்டரின் துணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகியான ஜெக் டோர்சியின் ட்விட்டர் கணக்கு ஹெக் செய்யப்பட்டுள்ளது. ஜெக் டோர்சியின் கணக்கு ஹெக் செய்யப்பட்டதற்கு தாங்களே காரணம் என... [ மேலும் படிக்க ]

2021 ஆம் ஆண்டு இரட்டைக் கோபுர தாக்குதலின் சூத்திரதாரி நீதிமன்றில்.!

Sunday, September 1st, 2019
2001 செப்டம்பர் 11 அமெரிக்காவின் இரட்டைக் கோபுர பயங்கரவாத தாக்குதலை திட்டமிட்டவர் எனக் கருதப்படும் காலிட் ஷெய்க் மொஹமட் என்ற அல்கொய்தா அமைப்பின் தலைவர் நீதிமன்றில்... [ மேலும் படிக்க ]

துப்பாக்கிச் சூடு: அமெரிக்காவில் ஐவர்!

Sunday, September 1st, 2019
அமெரிக்காவின் டெக்ஸாஸ் பிராந்தியத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன், 16 பேர் காயமடைந்தனர் என அமெரிக்க காவல்துறையினர் கூறியதாக சர்வதேச ஊடகங்கள்... [ மேலும் படிக்க ]