விந்தை உலகம்

ப்ரூஸ்லீயின் மரணம் -33 ஆண்டுகள் கழித்து வெளியான இரகசியம்!

Tuesday, October 25th, 2016
ப்ரூஸ்லீ மறைந்து 33 ஆண்டுகள் கடந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த ஓர் களைஞன். ஏன் ஆசான் என கூறுவதில் மாற்றுகருத்தில்லை. அவரது வாழ்கை பலருக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும்... [ மேலும் படிக்க ]

கடலில் மூழ்குமா யாழ்ப்பாணம்?

Tuesday, October 25th, 2016
2040 ஆம் ஆண்டளவில் இலங்கையின் சில பகுதிகள் கடலால் மூழ்கிப் போகும் அபாயம் உள்ளதாக சர்வதேச ஆய்வுக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேசத்தின்... [ மேலும் படிக்க ]

புற்றுநோயைக் கண்டறிய கருவி அறிமுகம்!

Friday, October 21st, 2016
அதிகரிக்கும் உணவு பழக்கம்,புகை,மாசுபாடு காரணமாக புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. புற்று நோயை குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை,... [ மேலும் படிக்க ]

அட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகின்றது Honor 6X

Friday, October 21st, 2016
அப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களின் ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு நிகரான தொழில்நுட்பங்களைக் கொண்ட கைப்பேசிகளை Huawei நிறுவனம் அறிமுகம் செய்து வருகின்றது. இந் நிறுவனம் தற்போது Honor 6X எனும்... [ மேலும் படிக்க ]

மீண்டும் வருகிறது நோக்கியா கைப்பேசிகள்!

Friday, October 21st, 2016
உலகத்தரம் வாய்ந்த கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்த நோக்கியா நிறுவனத்தினை மைக்ரோசொப்ட் நிறுவனம் கொள்வனவு செய்திருந்தமை அறிந்ததே. அதன் பின்னர் மைக்ரோசொப்ட் நிறுவனம் நோக்கியா... [ மேலும் படிக்க ]

தடுமாறும் ஆப்பிள் நிறுவனம்!

Friday, October 21st, 2016
கைப்பேசிகள், கணணிகள், மடிக்கணனிகள், ஐபேட், ஐபொட் என பல சாதனங்களை அறிமுகம் செய்த ஆப்பிள் நிறுனம் கார் வடிவமைப்பிலும் காலடி பதித்தது. வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த இத் திட்டம்... [ மேலும் படிக்க ]

பூமிக்கு மிக அருகில் பயங்கரம்!!

Friday, October 21st, 2016
நாம் பகலில் வேலை செய்வதும், இரவில் உண்பதும் உறங்குவதுமாக, ஜாலியாக வாழ்ந்து வருகிறோம். ஆனால் எந்த நேரமும் தூங்காமல் பூமிக்கு வரும் ஆபத்துக்களை ஆராய்ந்து கொண்டே இருக்கிறார்கள்... [ மேலும் படிக்க ]

செயற்கை அறிவு உருவாக்கம் தான் வரலாற்றின் கடைசி நிகழ்வாக அமையும்:  ஹாக்கிங் எச்சரிக்கை!

Thursday, October 20th, 2016
செயற்கை அறிவு உருவாக்கம் தான் அனைத்திலும் பெரியதாகவும் நாகரீக வளர்ச்சியின் வரலாற்றில் நடைபெறும் கடைசி நிகழ்வாகவும் இருக்கும் என பிரித்தானிய விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங்... [ மேலும் படிக்க ]

மணலில் உருவானார் லக்ஷ்மி நாராயணர்! நாகர்கோவிலில் ஆச்சரியம்!

Thursday, October 20th, 2016
யாழில் ஒருபக்கம் பல்வேறு வகையான குற்றச் செயல்கள் இடம் பெற்று வருவதாக கூறப்பட்டாலும் மறுபக்கம் பண்பாடுகளும் கலைகளும் அழியாமல் தொடர்கின்றது. தற்போதும் யாழில் சிறந்த கலைஞர்கள் தமது... [ மேலும் படிக்க ]

எலி பிடித்தால் சன்மானம் – இந்தோனேஷியா!

Thursday, October 20th, 2016
உலகில் மாசடைந்த மற்றும் அதிக சனநெரிசல் கொண்ட நகரங்களில் ஒன்றான இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் எலி பிடிக்கும் குடியிருப்பாளர்களுக்கு சன்மானம் வழங்க உள்ளதாக நகர நிர்வாகம்... [ மேலும் படிக்க ]