பிரதான செய்திகள்

குளித்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Wednesday, February 26th, 2025
யாழ்ப்பாணத்தில் குளித்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது வவுனியா - தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த வடிவேலு சற்குணராசா (வயது 61)... [ மேலும் படிக்க ]

108 ஆவது பொன் அணிகள் போர் வரும் 27 திகதி ஆரம்பம்!

Wednesday, February 26th, 2025
சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான 108 ஆவது பொன் அணிகள் போர் என்று அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டித் தொடர் மாசி மாதம் 27,28, மற்றும்... [ மேலும் படிக்க ]

யாழ். இசைக் கலையக்கத்தின் 26 ஆவது ஆண்டு நிறைவினை  முன்னிட்டு நாடாளவிய ரீதியிலான இசைப் போட்டி!

Wednesday, February 26th, 2025
யாழ். இசைக் கலையக்கத்தின் 26 ஆவது ஆண்டு நிறைவினை  முன்னிட்டு நாடாளவிய ரீதியிலான இசைப் போட்டியானது யாழ். கண்டி வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்றத்தில் நாளை காலை... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் நாடு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு – 7 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கடுமையாக பாதிப்பு!

Wednesday, February 26th, 2025
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் நாடு முழுவதும் குடிநீர் தட்டுப்பாட்டால் 7 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். களுத்துறை மற்றும் இரத்தினபுரி... [ மேலும் படிக்க ]

மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை தமிழ்ப் பாடசாலைகளுக்கு விடுமுறை!

Wednesday, February 26th, 2025
மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை (27) சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இது குறித்த அறிவிப்பை... [ மேலும் படிக்க ]

அனைத்து மகளிர் மற்றும் பெண் பிள்ளைகளுக்கான உரிமைகள், சமத்துவத்தை ஊக்கப்படுத்தல்  எனும் தொனிப்பொரளுடன் தேசிய மகளிர் வாரம் பிரகடனம்!

Wednesday, February 26th, 2025
இம்முறை சர்வதேச மகளிர் தினமானது ‘அனைத்து மகளிர் மற்றும் பெண் பிள்ளைகளுக்கான உரிமைகள், சமத்துவத்தை ஊக்கப்படுத்தல்’ எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படவுள்ளது. அந்தவகையில் நிலையான... [ மேலும் படிக்க ]

வேலணை பிரதேசத்திற்கான பிறப்பு இறப்பு மற்றும் தீவுப் பகுதிக்கான விவாகப் பதிவாளர் குணசிங்கம் துசாந்தன் நியமனம்!

Tuesday, February 25th, 2025
வேலணை பிரதேசத்திற்கான பிறப்பு இறப்பு மற்றும் தீவுப் பகுதிக்கான விவாகப் பதிவாளர் நியமனம் வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேலணை பிரதேசத்திற்கான பிறப்பு இறப்பு... [ மேலும் படிக்க ]

இளைஞனின் கையை முறித்த விவகாரம் – நெல்லியாடி பொலிசாரை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!

Tuesday, February 25th, 2025
நெல்லியடி - மந்துவில் பகுதியில் வாசிக்கும் இளைஞர் ஒருவரை தாக்கி கையை முறித்த குற்றச்சாட்டு தொடர்பில் நெல்லியடிப்  பொலிஸாரை எதிர்வரும் நான்காம் திகதி இலங்கை மனித உரிமைகள்... [ மேலும் படிக்க ]

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்!

Tuesday, February 25th, 2025
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58ஆவது கூட்டத்தொடர் நேற்று (24) ஜெனீவாவில் ஆரம்பமானது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கம் நியமிக்கப்பட்டதன் பின்னர் நடைபெறும்... [ மேலும் படிக்க ]

நியூசிலாந்தின் தலைநகரில் இலங்கையின்  கொன்சியூலர் சேவைகள்  மார்ச் 3 ஆம் திகதிமுதல் ஆரம்பம்!

Monday, February 24th, 2025
இலங்கை அரசாங்கத்தால் நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டனில் அமைக்கப்பட்டுள்ள புதிய இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் கொன்சியூலர் சேவைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]