மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை தமிழ்ப் பாடசாலைகளுக்கு விடுமுறை!
Wednesday, February 26th, 2025
மகா சிவராத்திரியை முன்னிட்டு நாளை (27) சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ்ப் பாடசாலைகளுக்கு நாளை மறுநாள் (27) விடுமுறை வழங்கவும் முன்னர் முடிவு செய்யப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், நாளை மறுதினம் வழங்கப்படும் விடுமுறைக்கு பதிலாக மார்ச் முதலாம் திகதி பாடசாலையை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
இன்று இலங்கைக்கு வருகைதருகின்றார் இந்தியப் பிரதமர்!
கொரோனாவை கட்டுப்படுத்த உழைத்த சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினர் குறித்து அனைவரும் பெருமைப்பட வேண்...
மார்பக புற்றுநோயால் வருடாந்தம் இலங்கையில் 700 - 800 பேர் உயிரிழப்பு - வைத்திய நிபுணர் அதிர்ச்சித் தக...
|
|
|


