பிரதான செய்திகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அமைதி கால திகதியை அறிவித்தது தேர்தல்கள் ஆணைக்குழு !

Tuesday, April 29th, 2025
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அமைதி கால திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் மே 3 ஆம் திகதி நள்ளிரவுமுதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அமைதி... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கம் –  19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4 வீடுகள் சேதம்   அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் சூரியராஜா!

Tuesday, April 29th, 2025
யாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களில் ஏற்பட்ட மின்னல் தாக்கம் காரணமாக, 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின்... [ மேலும் படிக்க ]

1,150,000 ஐ தாண்டிய இலங்கையின் அரச துறைகளில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை!

Tuesday, April 29th, 2025
இலங்கையில் அரச மற்றும் அரை-அரச துறைகளில் பணியாற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 1,150,000 ஐ தாண்டியுள்ளது. 2024ஆம் ஆண்டு சனத்தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்ட... [ மேலும் படிக்க ]

FBI கண்டுபிடிப்பை நிராகரித்தால் அமெரிக்கா எதிர்வினையாற்றும் – ரணில் எச்சரிக்கை!

Tuesday, April 29th, 2025
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் (FBI) கண்டுபிடிப்புகளை இலங்கை நிராகரித்தால் வொஷிங்டன் எதிர்மறையாக பதிலளிக்கக்கூடும் என்று முன்னாள் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

பச்சிலைப்பள்ளி பிரதேச சபை அசமந்தம் – நடு வீதிக்கு வந்த வியாபாரிகள்!

Monday, April 28th, 2025
பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு உட்பட்ட பளை பிரதேசத்தில் உள்ள பொதுச் சந்தை மற்றும் பேருந்து தரிப்பிடம் போன்ற இடங்களில் நேற்று (27) காலை பதற்றமான நிலை காணப்பட்டது. இது தொடர்பாக மேலும்... [ மேலும் படிக்க ]

காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண் உயிரிழப்பு!

Monday, April 28th, 2025
யாழில் காய்ச்சாத காரணமாக இளம் குடும்பப் பெண் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது 2 ஆம் குறுக்கு தெரு, கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த கமலநாதன் ராஜபத்மினி (வயது 56) எனாபவரே... [ மேலும் படிக்க ]

இரு பதாகைகள் தாங்கி வரும் இ.போ.ச பேருந்துகள் – குழப்பத்தில் பயணிகள்!

Monday, April 28th, 2025
அதிகாலை வேளைகளில் வெளிமாவட்ட சேவையில் அல்லல்படும் அரச/தனியார் உத்தியோகத்தர்களின் அல்லலை மேலும் அதிகரிக்கும் செயலில் இ.போ.ச கிளிநொச்சி டிப்போ பேருந்துகள் செயற்பட்டு வருகின்றதாக... [ மேலும் படிக்க ]

ஊடகவியலாளர்களால் யாழ்ப்பாணத்தில் நினைவு கூரப்பட்ட மூத்த ஊடகவியலாளர் தராகியின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம்!

Monday, April 28th, 2025
மூத்த ஊடகவியலாளர் தராகியின் 20 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (28) இலங்கையின் ஊடகப் பரப்பில் இருக்கும் சக ஊடகவியலாளர்களால் யாழ்ப்பாணத்தில் நினைவு கூரப்பட்டது. யாழ்ப்பாணம் ஊடக அமையம்,... [ மேலும் படிக்க ]

 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தர பெறுபேற்றில் சாதனை படைத்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி!

Sunday, April 27th, 2025
நேற்றையதினம் வெளியாகிய 2024ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி 55 3ஏ சித்திகளையும், 55 2ஏ சித்திகளையும், 19 ஏ 2 பி சித்திகளையும் பெற்று யாழ். இந்துக் கல்லூரி சாதனை... [ மேலும் படிக்க ]

14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – மூவர் கைது!

Sunday, April 27th, 2025
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மூன்று ஆண்கள் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த... [ மேலும் படிக்க ]