தினசரி செய்திகள்

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் நாளை திறந்து வைப்பு – ஜனாதிபதி ரணில் அழைப்பு – ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி அதிகாரபூர்வமா இலங்கை வருகை!

Tuesday, April 23rd, 2024
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை நாளை ஏப்ரல் 24 திகதி புதன்கிழமை கூட்டாக திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் ஈரான் இஸ்லாமிய குடியரசின்... [ மேலும் படிக்க ]

இந்தியா – இலங்கயை இணைக்க நவீன பாலம் – பணிகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா தெரிவிப்பு!

Tuesday, April 23rd, 2024
இந்தியாவும் இலங்கையும் இணைந்து தரை வழிப்பாலத்தை அமைப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா  தெரிவித்துள்ளார். கொழும்பில் தனியார்... [ மேலும் படிக்க ]

குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு இலவச அரிசி – எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Tuesday, April 23rd, 2024
குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு இலவச அரிசி வழங்கும் அரசாங்கத்தின் திட்டத்தில் எந்தவித அரசியல் நோக்கமும் இல்லை எனவும் அது அது தேர்தலுக்கான இலக்கு அல்ல எனவும் ஆளும் கட்சியின்... [ மேலும் படிக்க ]

நாட்டில் டெங்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!

Monday, April 22nd, 2024
நாட்டில் இந்த ஆண்டில் மேலும் ஒரு டெங்கு உயிரிழப்பு பதிவாகியுள்ளது. அதன்படி, டெங்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு... [ மேலும் படிக்க ]

40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான கால அவகாசம் ஜூன் 30 ஆம் திகதி வரை நீடிப்பு!

Monday, April 22nd, 2024
தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான கால அவகாசம் ஜூன் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழ்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் ரணில் வெளிநாட்டு பயணங்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் செலவுகள் தொடர்பான விடயம் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கம்!

Monday, April 22nd, 2024
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் கலந்து கொள்ளும் வெளிநாட்டு பயணங்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் செலவுகள் தொடர்பான விடயம் நாளை மறுதினம் நடைபெறவுள்ள... [ மேலும் படிக்க ]

நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் பின்வாங்க போவதில்லை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதிபடத் தெரிவிப்பு!

Monday, April 22nd, 2024
நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் பின்வாங்க போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுடன் தொடர்புடைய பொலிசார் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கை – பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அறிவிப்பு!

Monday, April 22nd, 2024
போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றவாளிகளுடன் தொடர்பு வைத்திருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் கடுமையான சட்டம் நடைமுறைபடுத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து... [ மேலும் படிக்க ]

வறட்சியான காலநிலை – எலுமிச்சை பழத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு – நுகர்வோர் அவதி!

Monday, April 22nd, 2024
ஒரு கிலோ எலுமிச்சம் பழத்தின் விலை 1200 ரூபா வரை உயர்ந்துள்ளது. தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (21) ஒரு கிலோ எலுமிச்சம் பழத்தின் 1000 ரூபா தொடக்கம் 1200 ரூபா வரையில் விற்பனை... [ மேலும் படிக்க ]

உமா ஓய பல்நோக்கு அபிவிருத்தி வேலைத் திட்டம் 24ஆம் திகதி மக்கள் பாவனைக்காக கையளிப்பு – அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியென அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிப்பு!

Monday, April 22nd, 2024
உமா ஓய பல்நோக்கு அபிவிருத்தி வேலைத் திட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன,... [ மேலும் படிக்க ]