நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் பின்வாங்க போவதில்லை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதிபடத் தெரிவிப்பு!

Monday, April 22nd, 2024

நாட்டை கட்டியெழுப்பும் நடவடிக்கையில் பின்வாங்க போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு அம்பகஸ்தொவ பகுதியில் இன்று இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க இதனை தெரிவத்தார்.

இதேவேளை, சவால்களுக்கு மத்தியில் அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கியதாக, பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கும் ஜனாதிபதி இதன்போது இதன்போது நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: