40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான கால அவகாசம் ஜூன் 30 ஆம் திகதி வரை நீடிப்பு!
Monday, April 22nd, 2024தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான கால அவகாசம் ஜூன் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தினால் இதுவரை அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்காகவே இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் ஜி.பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சீன முதலீடு தடைப்படின் வரி அறவீட்டை அதிகரிக்க நேரிடும் - அமைச்சர் கிரியெல்ல!
யாழ். பல்கலைக்கழக பிரதான உணவகங்கள் இரண்டுக்கும் சீல்!
உயர்தர பரீட்சை ஒத்தி வைக்கப்பட மாட்டாது - கல்வி அமைச்சு!
|
|