16 கோடி செலுத்தவேண்டும் : மின்சார சபைக்கு நீதிமன்று உத்தரவு!
Tuesday, September 18th, 2018பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு நிலுவை வரி பணமாக வழங்கப்பட வேண்டிய 16 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை இரண்டு மாத காலப்பகுதியினுள் செலுத்துமாறு இலங்கை மின்சார சபைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை மின்சார சபைக்கு எதிராக பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவினால் தொடரப்பட்ட 6 வழக்குகள் மீதான விசாரணை நேற்று(17) கொழும்பு பிரதான நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Related posts:
யாழ். முத்துத்தம்பி மகா வித்தியாலயத்தில் உயர்தர தொழில் பாடத்துறை அமுலாக்கம்!
நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான வழிகாட்டல் கோவை வெளியானது!
பிரதமரின் தலைமையில் கொழும்பில் நடைபெறும் பங்களாதேஷின் 51 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டம்!
|
|