தினசரி செய்திகள்

வடக்கில் உள்ள வெற்றிடங்களுக்கு நிரப்ப வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களை நியமிக்க சத்தமின்றி நடக்கும் முன்னகர்வு – வடக்கு மக்கள் அதிர்ச்சி!

Sunday, January 12th, 2025
  வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் சில துறைகளை உயர்கல்விக்காக தேர்ந்தெடுக்காமையால் இங்குள்ள வெற்றிடங்களுக்கு வேறு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்கவேண்டிய நிலைமை... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் 3000 கிராம உத்தியோகத்தர் வெற்றிடம் – பொதுநிர்வாகமாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு !

Saturday, January 11th, 2025
நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்களுக்கான சுமார் 3000 வெற்றிடங்கள் காணப்படுவதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கிராம... [ மேலும் படிக்க ]

பகுதிநேர வேலைவாய்ப்பு ஆலோசனை திட்டம் – ஒன்லைன் மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கை!

Saturday, January 11th, 2025
மத்திய வங்கியின் அனுமதியுடன் நடத்தப்படும் பகுதிநேர வேலைவாய்ப்பு ஆலோசனை திட்டம் என கூறி, தற்போது ஒன்லைனில் ஒரு மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான... [ மேலும் படிக்க ]

மழையுடனான காலநிலை 16 ஆம் திகதி வரை தொடரும் – பிரதீபராஜா!

Saturday, January 11th, 2025
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு கிடைக்கும் மழை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தொடரும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா... [ மேலும் படிக்க ]

உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் – பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு!

Friday, January 10th, 2025
உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகின்றது. மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களின்... [ மேலும் படிக்க ]

நாட்டில் 32 சதவீத குடும்பங்கள் தமது உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்குவதாகக் அதிர்ச்சித் தகவல்!

Friday, January 10th, 2025
நாட்டின் பத்து மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 32 சதவீத குடும்பங்கள் தங்கள் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடன் வாங்குவதாகக் தெரியவந்துள்ளது. உணவு சார்ந்த தகவல் மற்றும் செயல்... [ மேலும் படிக்க ]

பொய்யுரைக்க வேண்டாம் –  அநுர அரசாங்கத்தை கடுமையாக சாடிய எம்.பி தயாசிறி ஜயசேகர!

Friday, January 10th, 2025
ஆட்சிக்கு வந்தவுடன் மின்கட்டணத்தை குறைப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மக்களுக்கு வாக்குறுதியளித்தார். தற்போது இல்லை என்று குறிப்பிடுகின்றீர்கள். பொய்யுரைக்க வேண்டாம்.... [ மேலும் படிக்க ]

பெப்ரவரி 12 க்கு முன் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகும்!

Friday, January 10th, 2025
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் பெப்ரவரி 10 ௲ 12 ஆம் திகதிகளுக்கு இடையில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர... [ மேலும் படிக்க ]

இலங்கை சேர்ந்த இருவர் தனுஷ்கோடி அருகே கைது !.

Thursday, January 9th, 2025
சட்டவிரோதமாக தமிழகத்திலிருந்து இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற இலங்கை சேர்ந்த இருவரை தனுஷ்கோடி அருகே கைது செய்து தனுஷ்கோடி காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை... [ மேலும் படிக்க ]

எச்.எம்.பீ.வீ  குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை – ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் நீலிகா மலவிகே!

Thursday, January 9th, 2025
தற்போது சீனா முழுவதும் பரவி வரும் எச்.எம்.பீ.வீ வைரஸ் குறித்து நாட்டில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர்... [ மேலும் படிக்க ]