All posts by editor1

இலண்டனில் ஜெய்சங்கர் மீதான தாக்குதல் முயற்சி – இங்கிலாந்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி!

Friday, March 7th, 2025
இலண்டனில் “காலிஸ்தானிய குண்டர்களால்” இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மீதான தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து வெளிவிவகார அமைச்சர்களுக்கான ஐக்கிய இராச்சியத்தின்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் போக்குவரத்து சேவையில் பெண்கள்!

Friday, March 7th, 2025
இலங்கை போக்குவரத்து சபைக்கும், ரயில் சேவைக்கும் பெண்களை பணியமர்த்துவதற்கு கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக துறைசார் அமைச்சர் தெரிவித்துள்ளார்.. இன்று (7) நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி. கட்சியின் கோப்பாய் பிரதேச செயற்பாடுகள் தொடர்பாக..

Friday, March 7th, 2025
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கோப்பாய் பிரதேச நிர்வாக செயலாளராக செயற்பட்டு வந்த தோழர் ஐங்கரன்(இராமநாதன் ஐங்கரன்) அவர்கள், தொடர்ந்தும் கட்சியின் அடிப்படை உறுப்பினராக செயற்பட ஆர்வமாக... [ மேலும் படிக்க ]

மின் வசதிகள் இல்லை – அரியாலை சித்துபாத்தி மயானத்தில் இருளில் தங்கும் பொலிசார்!

Thursday, March 6th, 2025
மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட அரியாலை சித்துபாத்தி மயானத்தில் கடமைக்காக நிறுத்தப்பட்ட பொலிசார் மின்னொளி வசதிகள் இன்றி இருளில் தங்க வேண்டிய... [ மேலும் படிக்க ]

தனியார் பேருந்துகளில் சிசிடிவி பாதுகாப்பு கமரா இருந்தால் மட்டுமே வீதி அனுமதி பத்திரம் வழங்கப்படும் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் !

Thursday, March 6th, 2025
தனியார் பேருந்துகளில் சிசிடிவி பாதுகாப்பு கமரா இருந்தால் மாத்திரமே தனியார் பேருந்துகளுக்கான வீதி அனுமதி பத்திரம் வழங்கப்படும் எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.டி.... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவு தொடரும் – அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்!  

Thursday, March 6th, 2025
இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவை அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். லண்டனில் நேற்று (05) நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

பெப்ரவரி முதலாம் திகதியன்று 18 வயது நிரம்பியவர்கள், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியும் – தேர்தல்கள் ஆணைக்குழு !

Thursday, March 6th, 2025
இவ்வாண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதியன்று 18 வயது நிரம்பியவர்கள், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பதைத் தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

தேசிய ஊடகக் கொள்கை எதிர்வரும் ஜுன் மாதத்தில் வெளியிடப்படும் –  சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்!

Thursday, March 6th, 2025
தேசிய ஊடகக் கொள்கை எதிர்வரும் ஜுன் மாதத்தில் வெளியிடப்பட உள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை... [ மேலும் படிக்க ]

பெருங்குடல் புற்றுநோய் அதிகரிப்பு  – விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

Thursday, March 6th, 2025
இலங்கையில் பெருங்குடல் புற்றுநோய் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகவும், 3,000 நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 30 ஆம் திகதிமுதல் யாழ் – திருச்சி விமான சேவை ஆரம்பம்!

Thursday, March 6th, 2025
யாழ்ப்பாணத்திற்கும் திருச்சிக்கும் இடையிலான விமான சேவை எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இண்டிகோ விமான சேவை அறிவித்துள்ளது. அந்தவகையில் திருச்சியில் இருந்து... [ மேலும் படிக்க ]