All posts by editor1

கரவெட்டியில் பாடசாலை மாணவன் தூக்கிட்டு உயிரிழப்பு !

Saturday, March 8th, 2025
வடமராட்சி கரவெட்டி யா/திரு இருதயக்கல்லூரி மாணவன் ஒருவர் நேற்றைய தினம்  07-03-2025 வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணியளவில் வீட்டில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார் . சம்பவம் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

தொழிற் சந்தையை தொழில் தேடுவோர் தமக்கானதாக்கி வெற்றிகொள்ள வேண்டும் – யாழ் மேலதிக அரச அதிபர் ஸ்ரீமோகன் வலியுறுத்து!

Saturday, March 8th, 2025
யாழ் மவட்டத்தில் கல்வி நடவடிக்கைகளை  முன்னெடுத்து, தத்தமது கல்வித் தகுதிக்கேற்ப தெழில் தேடிக்கொண்டிருக்கும் இளைஞர் யுவதிகள் இந்த தொழிற் சந்தையை தமக்கானதாக பயன்படுத்திக்... [ மேலும் படிக்க ]

வேட்புமனு படிவங்களின் வெற்றிடத்தை பூர்த்திசெய்வதாக அல்லதது பெண்களின் திறமைக்கும் சேவைக்கும் உரிய அங்கீகாரத்தை கட்சிகள் வழங்க வேண்டும் – கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர்மானஷ் மகீன் வலியுறுத்து!

Saturday, March 8th, 2025
....... வேட்புமனு விண்ணப் படிவங்களின் வெற்றிடத்தை பூர்த்திசெய்வதாக அல்லதது பெண்களின் திறமைக்கும் அவர்களது சேவைக்கும் உரிய அங்கீகாரத்தை வழங்குவதை இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராதிகார... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி நகர பொன்விழா மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்!  

Friday, March 7th, 2025
வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் சாவகச்சேரி நகர பொன்விழா மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்றது வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின்... [ மேலும் படிக்க ]

கொழும்பில் புற்றுநோக்கு  சிகிச்சை பெற்றாலும் யாழில் சிகிச்சையை தொடரலாம்!

Friday, March 7th, 2025
வட இலங்கையை வதிவிடமாகக் கொண்ட புற்றுநோயாளர்கள் கொழும்பில் சிகிச்சை பெற்று வருகையில் தமது நலிவுத் தன்மை காரணமாக அல்லது பிரயாணக் கஷ்டம் மற்றும் பணவசதிக் குறைவு காரணமாக தெல்லிப்பளை... [ மேலும் படிக்க ]

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையே வழமையான சேவைக்கு திரும்பிய சிவகங்கை!

Friday, March 7th, 2025
காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சிவகங்கை கப்பலின் சேவையானது வழமைக்கு திரும்பியதாக அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் திரு.சத்தியசீலன்... [ மேலும் படிக்க ]

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை –  அனைத்து கற்றல் செயற்பாடுகளும் எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை !

Friday, March 7th, 2025
2024 கல்விப் பொதுத்தராதர சாதாரண தரபரீட்சையை இலக்காக கொண்ட அனைத்து கற்றல் செயற்பாடுகளும் எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளன. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

 200 வீதி அடையாளங்களுக்கான சமிஞ்ஞை இயந்திரங்களை பொருத்த மோட்டார் போக்குவரத்துத் துறை நடவடிக்கை!

Friday, March 7th, 2025
நகரங்களில் நிறுவப்பட்டுள்ள 200 வீதி அடையாளங்களுக்கான சமிஞ்ஞை இயந்திரங்களை பொறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. இந்த நிதி முதல் கட்டமாக 56... [ மேலும் படிக்க ]

வடக்கு தெங்கு முக்கோண வலயத்தில் 16,000 ஏக்கர் நிலப்பரலப்பில் தென்னைச் செய்கை!

Friday, March 7th, 2025
இந்த வருடத்தில் 36,000 ஏக்கரில் புதிதாக தென்னை பயிரிடத் திட்டமிட்டுள்ளதாகவும் அவற்றில் 16,000 ஏக்கர் வடக்கு தென்னை முக்கோண வலயத்திலும் எஞ்சிய 20,000 ஏக்கர் ஏனைய பகுதிகளிலும் இடம்பெறவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

கச்சத்தீவு பெருவிழாவுக்கான ஒத்துழைப்பை சகல பக்தர்களும் வழங்க வேண்டும் -யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் வேண்டுகோள்!  

Friday, March 7th, 2025
எதிர்வரும் கச்சத்தீவு பெருவிழாவுக்கான ஒத்துழைப்பை சகல பக்தர்களும் வழங்க வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் வேண்டுகோள் விடுத்தார். கச்சத்தீவு புனித... [ மேலும் படிக்க ]