கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை – அனைத்து கற்றல் செயற்பாடுகளும் எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை !
Friday, March 7th, 2025
2024 கல்விப் பொதுத்தராதர சாதாரண தரபரீட்சையை இலக்காக கொண்ட அனைத்து கற்றல் செயற்பாடுகளும் எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளன.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் மற்றும் பயிற்சி பட்டறை என்பவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்விப் பொதுத்தராதர சாதாரணத் தர ப்பரீட்சை எதிர்வரும் 17 ஆரம்பமாகவுள்ளது.
000
Related posts:
யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் இன்று மின்தடை!
உணவுப் பொதியின் விலை அதிகரிப்பு.!
தபால் திணைக்கள ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில்!
|
|
|
எரிபொருளை மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கினால் வாகனங்களுக்கான எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் ...
சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல் – சிறைச்சாலை திணைக்களத்தின் யோசனையான வீட்டுக்காவல் முறைமையை நடைமுறைப...
அயலிலுள்ளவர்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு ஒலிபெருக்கியை பயன்படுத்துங்கள் – நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கு...


