Monthly Archives: April 2022

355 ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வடக்கு மாகாண பிரதம செயலாளரால் வழங்கிவைப்பு!

Friday, April 29th, 2022
கோப்பாய் தேசிய கல்வியல் கல்லூரி ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியின் அதிபர் தலைமையில்... [ மேலும் படிக்க ]

அரச சார்பற்ற நிறுவனங்கள் பங்களிப்பு – சாவகச்சேரி நகரசபையில் கழிவு முகாமைத்துவத்துவ “பின்லா” செயற்திட்டம் முன்னெடுப்பு!

Friday, April 29th, 2022
கழிவு முகாமைத்துவத்தை சிறந்த முறையில் முன்னொடுப்பதற்கான "பின்லா" செயற்றிட்ட அறிமுக நிகழ்வு இன்று 29.04.2022 வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் ஜெற்விங் தனியார் விருந்தினர் விடுதியில்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் தற்போதைய நாடாளுமன்றத்திற்கு இன்றுடன் 40 வருடங்கள் பூர்த்தி!

Friday, April 29th, 2022
இலங்கை நாடாளுமன்றம் ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டே இல் உள்ள தற்போதைய கட்டடத்துக்கு கொண்டுவரப்பட்டு இன்றுடன் (29) 40 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளது. காலி முகத்திடலில்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் திங்கட்கிழமை பொது விடுமுறை!

Friday, April 29th, 2022
2022 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இந்த விடுமுறை... [ மேலும் படிக்க ]

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை!

Friday, April 29th, 2022
அரசாங்கத்தின் கொள்கையைப் பெற்றவுடன் மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக் கோரப்படவுள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த... [ மேலும் படிக்க ]

அருகிலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கு நியமனங்களை வழங்க கல்வி அமைச்சு இணக்கம்!

Friday, April 29th, 2022
எரிபொருள் நெருக்கடியை கருத்திற்கொண்டு அதிபர், ஆசிரியர்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளில் நியமனங்களை வழங்குவது சிறந்த யோசனை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா... [ மேலும் படிக்க ]

இறக்குமதிக்கான கொடுப்பனவுகளை வங்கி கட்டமைப்பில் ஊடாக செலுத்துவதை கட்டாயமாக்க விசேட வர்த்தமானி!

Friday, April 29th, 2022
இறக்குமதிக்கான கொடுப்பனவுகளை வங்கி கட்டமைப்பில் ஊடாக செலுத்துவதை கட்டாயமாக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்படுமென மத்திய வங்கி ஆளுநர் பி. நந்தலால்... [ மேலும் படிக்க ]

மே மாதம் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு தீர்வு கிட்டும் – வர்த்தக அமைச்சு அறிவிப்பு!

Friday, April 29th, 2022
மே மாத ஆரம்பத்தில் எரிவாயு தட்டுப்பாட்டை முழுமையாக நிவர்த்திக்க முடியும் என வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. இந்திய கடன் வசதியின் கீழ் லிட்ரோ மற்றும் லாஃப் நிறுவனத்திற்கு தேவையான... [ மேலும் படிக்க ]

இரண்டு மாதங்களுக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் – மறுசீரமைப்பிற்கு சாதகமான நிலையை இலங்கை மேற்கொண்டுள்ளது – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு!

Friday, April 29th, 2022
சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் ஒன்று அடுத்த இரண்டு மாதங்களுக்குள் எட்டப்பட வாய்ப்புள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். பெரும்பாலும்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு வருவது தொடர்பில் அமைச்சர் ஜி.எல். பீரிஸ், வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிப்பு!

Friday, April 29th, 2022
இலங்கையில் நடைமுறையிலுள்ள உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு சர்வதேச சமூகம் உள்ளிட்ட தரப்புக்களிடமிருந்து கடும் எதிர்ப்புக்கள் வெளியாகி வரும் நிலையில், பயங்கரவாத தடைச் சட்டத்தை... [ மேலும் படிக்க ]