Monthly Archives: April 2022

இரசாயன உரத்திற்கு விலை சூத்திரம் – உணவு நெருக்கடியை வெற்றிகரமாக எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது – விவசாய அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவிப்பு!

Saturday, April 30th, 2022
எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படக்கூடிய உணவு நெருக்கடியை வெற்றிகரமாக எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் ஜானக வக்கும்புர... [ மேலும் படிக்க ]

ஹஜ் கடமைகளை நிறைவேற்ற இலங்கையில் இருந்து 1585 பேருக்கு வாய்ப்பு – முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவிப்பு!

Saturday, April 30th, 2022
இம்முறை புனித ஹஜ் கடமைகளை நிறைவேற்ற இலங்கையில் இருந்து 1585 பேருக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது. 2018, 2019 மற்றும் 2020 ஆம்... [ மேலும் படிக்க ]

குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்ய புதிய நிறுவனம் தெரிவு – லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அறிவிப்பு!

Saturday, April 30th, 2022
குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக, தாய்லாந்தின் புதிய நிறுவனம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத்... [ மேலும் படிக்க ]

இலங்கை மக்களுக்கு உதவிப் பொருட்களை அனுப்ப அனுமதி கோரி இந்தியப் பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்!

Saturday, April 30th, 2022
இலங்கை மக்களுக்கு உதவிப் பொருட்களை அனுப்ப அனுமதி கோரி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். உதவிப் பொருட்களை இலங்கைக்கு... [ மேலும் படிக்க ]

நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை அரசியல் சாசனத்திற்கு அமைவாக எதிர்கொள்வதற்கு நடவடிக்கை – வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு வெளிவிவகார அமைச்சர் விளக்கம்!

Saturday, April 30th, 2022
நாட்டில் நிலவும் நிலைமை, அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை அரசியல் சாசனத்திற்கு அமைவாக எதிர்கொள்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு,... [ மேலும் படிக்க ]

மே தினம் – ரமழான் பண்டிகை காலங்களில் மின் துண்டிப்பு ஏற்படுத்தப்படாது – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!

Saturday, April 30th, 2022
மே 1 மற்றும் மே 3 ஆகிய திகதிகளில் மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மே 1 ஆம் திகதி உலக தொழிலாளர் தினத்தையும், மே 3ஆம் திகதி முஸ்லிம்கள் ரமழானையும்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்களை மதிக்கவேண்டும் – அவர் எடுக்கும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்வேன் – பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Saturday, April 30th, 2022
பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்ள தயார் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனக்கு பதில் வேறொருவரை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

தமிழ்நாட்டிற்கு செல்ல முற்பட்ட 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் கடற்படையினரால் கைது!

Saturday, April 30th, 2022
தமிழ்நாட்டிற்கு அகதிகளாக செல்வதற்காக கடற்கரையில் காத்திருந்த 13 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிற்கு அகதிகாக செல்லும் நோக்கில் புறப்பட்டு... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தீப்பெட்டிகள், எரிவாயு சிலிண்டர்கள் பாவனையாளர் அதிகார சபையினரால் மீட்பு!

Saturday, April 30th, 2022
யாழ்ப்பாணத்தில் பெருமளவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தீப்பெட்டிகள் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் பாவனையாளர் அதிகார சபையின் நடவடிக்கையில் மீட்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு உதவுவதற்கான தீர்மானம் தமிழ்நாடு சட்டபேரவையில் நிறைவேற்றம்!

Friday, April 29th, 2022
இலங்கை மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சட்டபேரவையில் முன்வைக்கப்பட்ட தனிநபர் தீர்மானம்... [ மேலும் படிக்க ]