எதிர்வரும் திங்கட்கிழமை பொது விடுமுறை!
Friday, April 29th, 20222022 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தொழிலாளர் தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால், மறுதினம் பொது விடுமுறையாக அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
இலங்கையின் அமைவிடம் கடற்படை செயற்பாடுகளுக்கு அவசியம் - ஜனாதிபதி!
தேசிய சம்பளம் மற்றும் பதவியணி ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள்!
கடல், வான் இணைப்புகள் இந்தியாவுடனான இலங்கையின் இணைப்பை வலுவாக்கியுள்ளது – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!
|
|