Monthly Archives: December 2021

அனைத்து அரச ஊழியர்களையும் சேவைக்கு அழைக்க தீர்மானம் – அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவிப்பு!

Thursday, December 30th, 2021
எதிர்வரும் 3 ஆம் திகதிமுதல் அனைத்து அரச ஊழியர்களையும் சேவைக்கு அழைப்பதற்கு அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை இன்று (30)... [ மேலும் படிக்க ]

சுண்டிக் குளத்தில் சட்டவிரோத இறால் கூடுகளை அகற்ற அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – வாழ்வாதார உதவிகளும் வழங்கி வைப்பு!

Thursday, December 30th, 2021
சுண்டிக்குளம், 'கலப்புக் கடல்' என்று அழைக்கப்படும் ஆனையிறவுக் கடல் நீரேரிப் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள இறால் கூடுகளை இன்று(30.12.2021) நேரில் சென்று பார்வையிட்ட கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகின!

Thursday, December 30th, 2021
2020 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய, பரீட்சைகள் திணைக்களத்தின் https://doenets.lk/ என்ற இணையத்தளத்துக்கு... [ மேலும் படிக்க ]

சிறப்பான போக்குவரத்து சேவை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் – அமைச்சர் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, December 29th, 2021
மக்களுக்கு சிறப்பான போக்குவரத்து சேவை கிடைக்கும் வகையில் அரச மற்றும் தனியார் போக்குவத்து சேவை விரைவில் ஒழுங்குபடுத்தப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மேலும்,... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் பயனாளர்களுக்கான உதவித் திட்டங்கள் வழங்கிவைப்பு!

Wednesday, December 29th, 2021
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் 2021 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிக்கமைவாக யாழ் மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்கள்... [ மேலும் படிக்க ]

அடுத்த ஆண்டில் புதிய அரசியல் சாசனம் – அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, December 29th, 2021
அடுத்த ஆண்டில் புதிய அரசியல் சாசனம் உருவாக்குவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். சீதாவக்க பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்... [ மேலும் படிக்க ]

உலகின் 10 சிறந்த தலைவர்களில் ஜனாதிபதி கோட்டாபயவும் இடம்பெறுவார் – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நம்பிக்கை!

Wednesday, December 29th, 2021
கொரோனா தொற்று நோயின் போது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்த 10 சிறந்த உலக தலைவர்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் இடம் பெறுவார் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ... [ மேலும் படிக்க ]

ஒரு வாரத்தில் 50 சிறுவர்கள் பாதிப்பு – டெங்கு தொற்று குறித்து கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் குழந்தை நல விசேட வைத்தியர் எச்சரிக்கை!

Wednesday, December 29th, 2021
ஒரு வாரத்திற்குள் டெங்கு நோயால் 50 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் குழந்தை நல விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

உலகளாவிய நிலையான அபிவிருத்தி சுட்டெண்ணில் இலங்கைக்கு 2 ஆவது இடம்!

Wednesday, December 29th, 2021
உலகளாவிய நிலையான அபிவிருத்தி சுட்டெண்ணில் இலங்கை 2 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இதன்படி 0.836 என்ற மதிப்பீட்டிற்கு அமைவாகவே இந்த இடத்தை இலங்கை பெற்றுள்ளது. ஆயுட்காலம், பாடசாலைகளில்... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் “காணிகளுக்கான உறுதிப்பத்திரம் வீட்டுவாசலுக்கு” வேலைத்திட்டம் ஆரம்பம்!

Wednesday, December 29th, 2021
காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் 'காணி உறுதிப்பத்திரம் வீட்டுவாசலுக்கு' என்ற வேலைத்திட்ட ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் கம்பஹா, புத்தளம் மற்றும் காலி மாவட்டங்களில், பல... [ மேலும் படிக்க ]