Monthly Archives: August 2021

நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்ட பாதுகாப்பு படையினருக்கு ஜனாதிபதி உத்தரவு!

Tuesday, August 3rd, 2021
நாடளாவிய ரீதியில் பொது மக்களிடையே அமைதியை நிலைநாட்ட அனைத்து இராணுவப் படையினரையும் அழைக்குமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ விசேட உத்தரவு பிறப்பித்துள்ளார். குறித்த உத்தரவின்... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் எதிர்வரும் நாட்களில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் – சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை!

Tuesday, August 3rd, 2021
இலங்கையில் கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் எதிர்வரும் நாட்களில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என அறிவுத்தப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டைக்கு... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பான துறைசார் தரப்பினருடன் அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை!

Tuesday, August 3rd, 2021
கடற்றொழில் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று... [ மேலும் படிக்க ]

வடக்கு மக்களைப்போன்று ஏனைய மாகாண மக்களும் ஆர்வத்தை காட்ட வேண்டும் – இராணுவ தளபதி சவேந்திர சில்வா வலியுறுத்து!

Tuesday, August 3rd, 2021
கொவிட் தடுப்பூசிகளைப் பெறுவதில் வட மாகாணத்தில் மக்கள் மிகுந்த ஆர்வத்தைக் காட்டி வருகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ள கொவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின்... [ மேலும் படிக்க ]

வைத்தியசாலைக்கு வருவோர் தடுப்பூசி அட்டையை கொண்டுவருவது – யாழ் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் தெரிவிப்பு!

Tuesday, August 3rd, 2021
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒக்சிசன் தட்டுப்பாடு காணப்படுவதாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா  தெரிவித்துள்ளார். யாழ் .போதனா... [ மேலும் படிக்க ]

கொவிட் – 19 தடுப்பு மருந்தேற்றல் திட்டம் – இரண்டாவது தடுப்பூசி வழங்கல் தொடர்பில் பணிப்பாளரின் அறிவிப்பு!

Tuesday, August 3rd, 2021
கோவிட் 19 தடுப்பூசிவழங்கல் திட்டத்தில் இரண்டாம் கட்டமாக கடந்த யூலை மாத ஆரம்பத்தில் முதலாவது தடைவை தடுப்பூசிகள் வழங்கப்பட்டவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசிகள் எதிர்வரும் ஆகஸ்ட்... [ மேலும் படிக்க ]

நாட்டில் ஏற்பட்டிருக்கும் எரிவாயு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் பந்துல குணவர்த்தன உறுதி!

Tuesday, August 3rd, 2021
உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரிப்பினால் லிட்டீரோ காஸ் நிறுவனத்துக்கு ஏற்படும் நட்டத்தை அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளபோதிலும் லாப் காஸ் நிறுவனத்துக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

83% ஆசிரியர் மற்றும் கல்விசார ஊழியர்களுக்கு இதுவரை தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது – விரைவில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Tuesday, August 3rd, 2021
நாட்டிலுள்ள படசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையில் இதுவரை 83 சதவீதமானோருக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

சிறுமி ஹிஷாலினியின் அறையில் சிக்கிய முக்கிய சாட்சி – 40 பேரிடம் வாக்குமூலம் பெற்ப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Tuesday, August 3rd, 2021
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் டயகம பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹிஷாலினி தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தமை தொடர்பாக நேற்றைய தினம் மாலபே - பிட்டுகல பகுதியில்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட தடுப்பூசி வழங்கல் முன்னேற்றம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்!

Tuesday, August 3rd, 2021
கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா Zoom... [ மேலும் படிக்க ]