Monthly Archives: August 2021

கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணத்தில் 42 பேர் உட்பட வடக்கில் 50 தொற்றாளர்கள் நேற்று அடையாளம்!

Wednesday, August 4th, 2021
கடந்த 24 மணிநேரத்தில் யாழ்ப்பாணத்தில் 42 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 50 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர். யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் நேற்று 168 மாதிரிகள் பி.சி.ஆர்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று குறித்த அறிக்கை வாராந்தம் நாடாளுமன்றில் – சுகாதார அமைச்சர் நடவடிக்கை!

Wednesday, August 4th, 2021
ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நாடாளுமன்றம் கூடும்போதும் நாட்டின் கொரோனா தொற்றுப் பரவல் தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி... [ மேலும் படிக்க ]

சுகாதார வழிகாட்டல் விதிகளை மீறும் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை – போக்குவரத்து அமைச்சு பொலிஸாருக்கு பணிப்பு!

Wednesday, August 4th, 2021
தற்போது நாட்டில் நடைமுறையிலுள்ள சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் தனிமைப்படுத்தல் விதிகளை மீறும் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு... [ மேலும் படிக்க ]

2021 வாக்காளர் பட்டியல் திருத்தங்களை ஒன்லைனில் மேற்கொள்ளலாம் – தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு!

Wednesday, August 4th, 2021
2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலைப் புதுப்பிக்க புதிய ஒன்லைன் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் பொது மக்கள் தேசிய தேர்தல்... [ மேலும் படிக்க ]

ஆப்கானில் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டின் மீது தாக்குதல்!

Wednesday, August 4th, 2021
ஆப்கான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டில் இனந்தெரியநபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கான் தலைநகரில் கடும் பாதுகாப்புடன் காணப்படும் கிறீன்ஜோனில் உள்ள... [ மேலும் படிக்க ]

தேவை ஏற்பட்டால் நாடு முடக்கப்படும் – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி!

Wednesday, August 4th, 2021
நாட்டின் தேவைகளின் அடிப்படையிலேயே எந்த முடிவும் எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில்... [ மேலும் படிக்க ]

பெரும்போகத்திற்கு தேவையான இரசாயன உரத்தினை இறக்குமதி செய்ய நடவடிக்கை – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவிப்பு!

Wednesday, August 4th, 2021
எதிர்வரும் பெரும்போகத்திற்குள் எதிர்பார்த்த சேதன பசளை உற்பத்தி அதிகரிக்காமையினால் பெரும்போகத்திற்கு தேவையான இரசாயன உரத்தினை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம், உருகுணை பல்கலைக்கழகங்கம் – நோர்வே ஆக்ரிக் பல்கலைக்கழகம் இடையில் நீரியல் வள கூட்டு உடன்பாட்டை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, August 4th, 2021
யாழ்ப்பாணம், உருகுணை பல்கலைக்கழகங்க தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (NARA) மற்றும் நோர்வே ஆக்ரிக் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையில் நீரியல் வள கூட்டு... [ மேலும் படிக்க ]

எந்த சூழ்நிலையிலும் சேவையை முன்னெடுக்கும் ஆற்றலுள்ள குமுதினியைப் போன்று மற்றுமொரு படகு நவீன வசதிகளுடன் பெற்றுத்தரப்படும் – நெடுந்தீவு மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Wednesday, August 4th, 2021
எந்த சூழ்நிலையிலும் நெடுந்தீவின் கடற்பரப்பில் மக்களுக்கான போக்குவரத்து பணியை முன்னெடுக்கும் ஆற்றல் கொண்ட குமுதினி படகைப்போன்ற மற்றுமொரு படகை கட்டுமாணம் செய்வதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

அறிவுசார்ந்து சிந்தித்து எதிர்காலத்தை முன்னகர்த்தும் அறிவுக்கூடமாக வவுனியா பல்கலைக்கழகம் மிளிர வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, August 3rd, 2021
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வவுனியா பல்கலைக்கழகமானது அறிவுசார்ந்து சிந்தித்து எதிர்காலத்தை முன்னகர்த்தும் சந்ததியை உருவாக்கும் அறிவுக்கூடமாக மிளிர வேண்டும்  என... [ மேலும் படிக்க ]