Monthly Archives: June 2021

பிரதமர் மஹிந்த ராஜபக்ச – இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே விசேட சந்திப்பு!

Monday, June 7th, 2021
இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ச்த்திந்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு இன்று (07) அலரி மாளிகையில் இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப்பிரிவு... [ மேலும் படிக்க ]

இயற்கை உரப்பாவனையை மேம்படுத்தும் ஆய்வறிக்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக ஜனாதிபதியிடம் கையளிப்பு – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Monday, June 7th, 2021
வன்னி மாவட்டத்தில் இயற்கை உரப் பாவனையை மேம்படுத்துவதுடன் இரசாயன உரப் பாவனையை நிறுத்துவது தொடர்பான ஆய்வறிக்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக  ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

மட்டக்களப்பில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை – மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மயூரன் தெரிவிப்பு!

Monday, June 7th, 2021
மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 ஆயிரம் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்... [ மேலும் படிக்க ]

அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானப்படை விமானம் – விமானிகளுக்க பாதிப்பில்லை என விமானப்படை பேச்சாளர் தெரிவிப்பு!

Monday, June 7th, 2021
இலங்கை விமானப் படையின் செஸ்னா 150 ரக விமானம் ஒன்று திருகோணமலை, நிலாவெளி, இறக்கண்டி பிரதேசத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விமானம்... [ மேலும் படிக்க ]

கொழும்புத்துறைமுக நகரத்தின் தனித்துவமான வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் – அனைத்து நாடுகளின் அரச தலைவர்களுக்கும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச அழைப்பு!

Monday, June 7th, 2021
கொழும்புத்துறைமுக நகரத்தினால் வழங்கப்படும் தனித்துவமான வாய்ப்புக்களையும் சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ளுமாறும், அங்கு முதலீடு செய்வதற்கு முன்வருமாறும் அனைத்து... [ மேலும் படிக்க ]

சவால்களை எதிர்கொண்டாலும் இலக்கை மறந்துவிடக்கூடாது – இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் வலியுறுத்து!

Monday, June 7th, 2021
தற்போதைய சூழலில் சவால்களை ஒருபுறம் எதிர்கொள்ளும் அதேவேளை, மறுபுறம் ஏனைய துறைசார் அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தியுள்ளோம் என்று நிதி, மூலதனச்சந்தை மற்றும் அரச தொழில்... [ மேலும் படிக்க ]

சீரற்ற வானிலையால் இதுவரையில் 17 பேர் உயிரிழப்பு: 2 இலட்சத்து 71 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Monday, June 7th, 2021
சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்த நிலைமை படிப்படியாக குறைந்து வருவதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடும் மழையை தொடர்ந்து அதிகரித்த ஆறுகளில்... [ மேலும் படிக்க ]

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 913 பேர் கைது – பொலிஸ் தெரிவிப்பு!

Monday, June 7th, 2021
கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 913 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை மேல் மாகாணத்திற்கு நுழைவு... [ மேலும் படிக்க ]

தடுப்பூசி திட்டத்தை மேலும் 13 மாவட்டங்களில் விஸ்தரிக்க தீர்மானம் – சுகாதார அமைச்சு!

Monday, June 7th, 2021
தடுப்பூசி திட்டத்தை மேலும் 13 மாவட்டங்களில் விஸ்தரிக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கான சீனாவின் சினோபோர்ம்... [ மேலும் படிக்க ]

பிரதமர் தலைமையில் புதிய அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணி ஆரம்பம்!

Monday, June 7th, 2021
புதிய அதிவேக நெடுஞ்சாலை மற்றும் 5 மேம்பாலங்களை அமைக்கும் கட்டுமானப் பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. புதிய களனி பாலத்தில்... [ மேலும் படிக்க ]