Monthly Archives: May 2021

அனைத்து மதுபான நிலையங்களுக்கு பூட்டு – இராணுவ தளபதி அதிரடி அறிவிப்பு!

Wednesday, May 12th, 2021
கொரோனா தொற்று பரவலை கருத்திற்கொண்டு அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் தினமும் மாலை 6 மணிக்குள் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்றுமுதல் குறித்த உத்தரவு... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வருவோருக்கு 14 நாள் கட்டாய தனிமைப்படுத்தல் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Wednesday, May 12th, 2021
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகைதரும் சகலரும் 14 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை இன்று... [ மேலும் படிக்க ]

நாட்டில் மேலும் 23 கொரோனா உயிரிழப்புகள் பதிவு – பாதிப்பு எண்ணிக்கையும் ஒரு இலட்சத்து 31 ஆயிரத்தைக் கடந்தது!

Wednesday, May 12th, 2021
இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 23 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இரத்மலானை, பிலிமத்தலாவ, பத்தன,தலவாக்கலை, ஹால்கரன்ஓய,... [ மேலும் படிக்க ]

சுற்றாடல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ள கல்வி அமைச்சு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, May 12th, 2021
சுற்றாடல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. முன்பதாக... [ மேலும் படிக்க ]

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீடுகளை வழங்குமாறு தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச பணிப்புரை!

Wednesday, May 12th, 2021
குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு வீட்டுவசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதில் விசேட கவனம் செலுத்துமாறு தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு பிரதமர் மஹிந்த ராஜபகஷ பணிப்புரை... [ மேலும் படிக்க ]

பிரதமர் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் கட்சி தலைவர்கள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனை!

Wednesday, May 12th, 2021
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய துரித செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துதல் உள்ளிட்ட விடயங்களை மையமாகக் கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின்... [ மேலும் படிக்க ]

வடக்கில் கடற்படை தீவிர நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தலைமையில் தீர்மானம்!

Wednesday, May 12th, 2021
கடற்படை மற்றும் கடலோர காவற்படையின் முழுமையான ஒத்துழைப்புடன் வடக்கு கடல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தடைசெய்யப்பட்ட தொழில்முறைகளை பூரணமாக கட்டுப்படுத்துவதற்கு... [ மேலும் படிக்க ]

பலநாள் கலன்கள் மூலம் ஆழ்கடல் தொழிலில் ஈடுபட விரும்புகின்றவர்களுக்கு பயிற்சிகளுடன் வங்கிக் கடன்கடனும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, May 12th, 2021
பலநாள் கலன்கள் மூலம் ஆழ்கடல் தொழிலில் ஈடுபட விரும்புகின்றவர்களுக்கு வங்கிக் கடன்களும் பயிற்சிகளும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்த கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

ஒன்றிணைந்த வீதிப்புனரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டது!

Tuesday, May 11th, 2021
இரண்டாவது ஒன்றிணைந்த வீதிப்புனரமைப்பு முதலீட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நிதியை ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்காக இலங்கை... [ மேலும் படிக்க ]

மயிலிட்டி மீன்பிடித் துறைமுக காவல் பணியாளர்கள் இருவர் நியமனம் – கடிதங்களை வழங்கிவைத்தார் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, May 11th, 2021
மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்கான காவல் பணியாளர்கள் இருவருக்கான நியமனக் கடிதங்களை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார். யுத்தம் காரணமாக சுமார்... [ மேலும் படிக்க ]