Monthly Archives: May 2021

இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை நாடுமுழுவதும் பயணக்கட்டுப்பாடு – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சில்வா அறிவிப்பு!

Wednesday, May 12th, 2021
இன்று 12 ஆம் திகதிமுதல் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை தினமும் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை நாடுமுழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சில்வா... [ மேலும் படிக்க ]

வேறு மாகாணங்களுக்குள் பிரவேசிக்க முற்படும் நபர்களுக்கு எதிராக குற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை – பொலிசார் அறிவிப்பு!

Wednesday, May 12th, 2021
மாகாணங்களுக்கிடையிலான பயண கட்டுப்பாடு விதிகள் நேற்று நள்ளிரவுமுதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு அமைவாக அத்தியாவசிய கடமைகளுக்காக செல்லும் ஊழியர்கள் தவிர ஏனையோர்... [ மேலும் படிக்க ]

புதிய கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் நடமாடுகின்றனர் – சுகாதார அதிகாரி எச்சரிக்கை!

Wednesday, May 12th, 2021
புதிய திரிபடைந்த கொரோனா சமூகத்திற்குள் காணப்படலாம் என சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் சுடத்சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் புதிய திரிபடைந்த கொரோனாவால்... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியாவிற்கான விமான சேவைகள் இடைநிறுத்தம்!

Wednesday, May 12th, 2021
அவுஸ்திரேலியாவிற்கான அனைத்து பொருட்கள் மற்றும் பயணிகள் விமான சேவைகளை இலங்கை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் சிங்கப்பூரிற்கு மாத்திரமே பயணிகள்... [ மேலும் படிக்க ]

தாதியர்களது அர்ப்பணிப்பு வீண்போகாது இருக்க அனைவரும் சுகாதார வழிகாட்டல்களை இறுக்கமாக பின்பற்றுவது அவசியம் – சர்வதேச தாதியர் தின செய்தியில் பிரதமர் வலியுறுத்து!

Wednesday, May 12th, 2021
மக்களின் உயிரை காப்பாற்றுவதற்காக உங்களது வாழ்க்கையின் அவதானத்தையும் பொருட்படுத்தாது கொவிட் வைரஸுடன் நேருக்கு நேர் போராடும் நீங்கள் அனைவரும் மக்களின் நெஞசங்களில் நீங்கா... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசி வழங்கலை செயற்திறன் மிக்கதாக்க நாட்டு மக்கள் பொது நோக்குடன் ஆதரவு வழங்க வேண்டும் – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்து!

Wednesday, May 12th, 2021
கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்பவர்களுக்கு புதிய தொழில்நுட்பத்திலான டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக இளைஞர் விவகாரம் மற்றும்... [ மேலும் படிக்க ]

வடக்கில் தீவிரமடையும் கொரோனா: ஒரே நாளில் 55 பேருக்கு தொற்று உறுதி – எச்சரிக்கிறார் சுகாதார பணிப்பாளர்!

Wednesday, May 12th, 2021
யாழ்.மாவட்டத்தில் 35 பேர் உட்பட வடக்கில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் 1018... [ மேலும் படிக்க ]

மன்னார் காணி சர்ச்சைக்கு இரண்டு வாரங்களுக்குள் உரிய தீர்வு – வடக்கு ஆளுநர் உறுதி!

Wednesday, May 12th, 2021
மன்னார் பண்டிவிரிச்சான் கோயில் மோட்டை பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் காணி சர்ச்சைக்கு இரண்டு வாரங்களுக்குள் உரிய தீர்வு வழங்கப்படும் என வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ்... [ மேலும் படிக்க ]

நாட்டில் இரண்டு நாள்களில் 49 பேர் கொரோனாவால் பலி!

Wednesday, May 12th, 2021
இலங்கையில் கடந்த இரண்டு நாள்களில் 49 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 850 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 23 கொரோனா... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலில் தொடரும் வன்முறை – முக்கிய நகரில் அவசரநிலை பிரகடனம்!

Wednesday, May 12th, 2021
இஸ்ரேலில் தொடரும் வன்முறையை அடுத்து லோட் நகரம் முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். அவசரநிலை... [ மேலும் படிக்க ]