புதிய கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் சமூகத்தில் நடமாடுகின்றனர் – சுகாதார அதிகாரி எச்சரிக்கை!

Wednesday, May 12th, 2021

புதிய திரிபடைந்த கொரோனா சமூகத்திற்குள் காணப்படலாம் என சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் சுடத்சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் புதிய திரிபடைந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் சமூகத்திற்குள் காணப்படலாம் எனவும் அவர் எச்சரிக்கைவிடுத்துள்ளார். இலங்கைக்குள் வருபவர்களை சோதனையிடும் மாதிரிகளை பெறும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. புதிய திரிபடைந்த வைரசினால் ஆரம்பகட்ட பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள இன்னமும் அடையாளம் காணப்படாத சிலர் சமூகத்திற்குள் நடமாடும் சாத்தியக்கூறுகள் உள்ளன எனவும் சுடத்சமரவீர எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: