Monthly Archives: May 2021

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் சர்வதேச தாதியர் தின வாழ்த்து!

Wednesday, May 12th, 2021
தற்போதைய கோவிட் -19 தொற்றுநோய்ப்பரவலினை கட்டுப்படுத்துவதில் தாதியர்களின் பங்கு இன்றியமையாதது. அவர்கள் சிரமம் பாராது ஆரோக்கியத்தையும், அனைத்து சலுகைகளையும் தியாகம் செய்து, இரவும்... [ மேலும் படிக்க ]

தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட மூன்று நினைவு முத்திரைகள் பிரதமரிடம் வழங்கி வைப்பு!

Wednesday, May 12th, 2021
தேசிய வெசாக் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு முத்திரை, முதல் நாள் உறை மற்றும் நினைவு பத்திரம் என்பன வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் பிரதமர் மஹிந்த... [ மேலும் படிக்க ]

சீன தூதுவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் விசேட சந்திப்பு!

Wednesday, May 12th, 2021
இலங்கைக்கான சீன தூதுவர் ஷீ ஜன்ஹொங் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்’ளார். அலரி மாளிகையில் இன்றையதினம் குறித்த கலந்துரையாடல்... [ மேலும் படிக்க ]

சீன தடுப்பூசி போடப்பட்ட எவருக்கும் இதுவரை எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை – இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Wednesday, May 12th, 2021
சீனாவில் தயாரிக்கப்பட்ட சைனோபார்ம் கொவிட் தடுப்பூசி போடப்பட்ட எவரிடம் இருந்தும் இதுவரை எந்தவொரு பக்க விளைவுகளும் பதிவாகவில்லை என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றை கட்டடப்படுத்துவதில் இராணுவத்தினர் தீவிரம் – இன்றும் நகர்ப்பகுதியில் கிருமி தொற்று நீக்கும் பணி முன்னெடுப்பு!

Wednesday, May 12th, 2021
நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் யாழ் மாவட்டத்தில் தொற்று பரம்பலை கட்டுப்படுத்தும் முகமாக யாழ் நகரப் பகுதியில் மக்கள் அதிகளவில் ஒன்று கூடும் இடங்களில் கிருமித்... [ மேலும் படிக்க ]

அடுத்த இரு வாரங்களுக்குள் ஆறு இலட்சம் ஸ்பூட்னிக் V தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கும் – ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி நம்பிக்கை!

Wednesday, May 12th, 2021
ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி கோவிட் தடுப்பூசியின் 600,000 டோஸ் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இலங்கைக்கு கிடைக்கும் என ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே... [ மேலும் படிக்க ]

25 வீதத்துக்கும் அதிகமானவர்கள் கடமையில் ஈடுபடுத்தினால் சட்ட நடவடிக்கை – தனியார் நிறுவன தலைவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொலிஸ்மா அதிபர் கடும் எச்சரிக்கை!

Wednesday, May 12th, 2021
இலங்கையில் கொரோனாத் தொற்றுப் பரவலால் நிறுவனங்களில் 25 வீதத்துக்கும் அதிகமானவர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவது கண்டறியப்பட்டால், தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய பொருட்கள், எரிபொருள், எரிவாயு தடையின்றி விநியோகிக்கப்படும் – துறைசார் தரப்பினர் அறிவிப்பு!

Wednesday, May 12th, 2021
இன்றுமுதல் அமுலாகும் வகையில், மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போதிலும் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பதற்கு அனைத்து... [ மேலும் படிக்க ]

5 நாடுகளுக்கு செல்ல இலங்கை பயணிகளுக்கு அனுமதியில்லை – விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உப தலைவர்!

Wednesday, May 12th, 2021
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்தள்ள நிலையில் எதிர்வரும் 31 வரை,  துபாய், குவைத், இத்தாலி, மாலைத்தீவு மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு செல்ல இலங்கை பயணிகளுக்கு அனுமதி... [ மேலும் படிக்க ]

ஒரு மாதத்திற்கு முன்னர் பாதிக்கப்பட்டவர்களே பெருமளவிற்கு உயிரிழக்கின்றனர் – இலங்கை மருத்துவர் சங்கம் சுட்டிக்காட்டு!

Wednesday, May 12th, 2021
ஒரு மாதத்திற்கு முன்னர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களே பெருமளவிற்கு உயிரிழக்கின்றனர் என இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் பத்மா குணரட்ண தெரிவித்துள்ளார். தொற்றினால்... [ மேலும் படிக்க ]