Monthly Archives: May 2021

மூன்றாவது அலை மிக மோசமான விளைவுகளுடன் ஆரம்பம் – கட்டுப்படுத்த நாட்டு மக்கள் உச்ச அளவு ஒத்துழைப்பை வழங்க வேண்டியது அவசியம் – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி வலியுறுத்து!

Thursday, May 13th, 2021
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை மிகவும் எச்சரிக்கை மிகுந்ததாக காணப்படுவதால் அதனைக் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளில் நாட்டு மக்கள் அரசாங்கத்துக்கு உச்ச அளவு ஒத்துழைப்பை வழங்க... [ மேலும் படிக்க ]

வடக்கில் அதிகரிக்கும் கொரோனா அச்சுறுத்தல் – யாழில் 67 பேர் உட்பட 82 பேருக்குத் தொற்று!

Thursday, May 13th, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 82 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம்... [ மேலும் படிக்க ]

மரண மற்றும் திருமண நிகழ்வுகளில் 15 பேருக்கு மட்டுமே அனுமதி – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Thursday, May 13th, 2021
கொவிட் அல்லாத நிலையில் உயிரிழப்பவர்களின் உடல்களை  வைத்தியசாலையில் இருந்து ஒப்படைக்கப்பட்டு 24 மணித்தியாலத்திற்குள் அடக்கம் செய்யப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு... [ மேலும் படிக்க ]

நாளை நோன்புப் பெருநாள்!

Thursday, May 13th, 2021
நாட்டின் எந்தப் பகுதியிலும் தலைப்பிறை தென்படாமையினால், நாளை மறுதினம் (14) வௌ்ளிக்கிழமை, நோன்புப் பெருநாளை கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் விடுத்தள்ள... [ மேலும் படிக்க ]

தடுப்பூசிகளை செயலிழக்க செய்கிறது உருமாறிய கொரோனா – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Thursday, May 13th, 2021
இந்தியாவிலிருந்து 44 நாடுகளுக்கு பரவியதாக கூறப்படும் உருமாறிய கொரோனாவானது தற்போதுள்ள தடுப்பூசிகளையும் செயலிழக்க செய்யும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

LPL போட்டித் தொடர் ஜூலை மாதத்தில்!

Thursday, May 13th, 2021
இரண்டாவது லங்கா பீரிமியர் லீக் (LPL) போட்டித் தொடரை எதிர்வரும் ஜூலை மாதம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் எதிர்வரும் ஜூலை மாதம் 30 ஆம் திகதி முதல் ஆகஸ்ட்... [ மேலும் படிக்க ]

குடாநாட்டு மக்களிடம் யாழ். போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் விடுத்துள்ள அவசர கோரிக்கை!

Thursday, May 13th, 2021
வடக்கு மாகாணத்தில் கோவிட் தொற்று நிலைமை அதிகரித்துக் காணப்படுகின்றது. தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக நாடுமுழுவதும் நடமாட்ட கட்டுப்பாடுகள் – இராணுவத்தளபதி அறிவிப்பு!

Wednesday, May 12th, 2021
நாடு முழுவதிலும் நாளை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 17ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் தொடர்ச்சியாக நடமாட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள இராணுவத்தளபதி ஜெனரல்... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தில் கடற்றொழில்சார் முதலீடுகளுக்கு இலகு வழிமுறை!

Wednesday, May 12th, 2021
யாழ். மாவட்டத்தில் கடற்றொழில் சார் பண்ணைளை அமைக்க விரும்புகின்றவர்களுக்கு இலகுவான வழிமுறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ். மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான கடலட்டை... [ மேலும் படிக்க ]

திட்டமிடப்பட்டிருந்த சத்திர சிகிச்சைகள் இரத்து – கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர்!

Wednesday, May 12th, 2021
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளமையால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் திட்டமிடப்பட்டிருந்த சத்திர சிகிச்சைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள... [ மேலும் படிக்க ]