Monthly Archives: May 2021

இந்தியாவில் தொடரும் சோகம்!

Thursday, May 13th, 2021
முழு உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்றினால் இந்தியா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 3 இலட்சத்து 62 ஆயிரத்து 727 பேர்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் – ஹமாஸின் பரஸ்பர ரொக்கெட் தாக்குதல்களால் இதுவரை 70 க்கும் மேற்பட்டோர் பலி!

Thursday, May 13th, 2021
இஸ்ரேல் மற்றும் ஹமாஸின் இராணுவ பிரிவு ஒருவருக்கொருவர் நூற்றுக்கணக்கான ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளமையினால் இதுவரை 70க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இஸ்ரேலிய... [ மேலும் படிக்க ]

வட கடல் நிறுவனத்தின் யாழ். பிராந்திய பணியாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல்!

Thursday, May 13th, 2021
வட கடல் நிறுவனத்தின் யாழ். பிராந்திய செயற்பாட்டு மையத்தின் பணியாளர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தாங்கள் எதிர்கொள்ளுகின்ற நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக... [ மேலும் படிக்க ]

பருவகால நெற் பயிர்ச்செய்கையை முன்னெடுப்பதற்கு போதுமானளவு உரங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன – அமைச்சர் மஹிந்தானந்த தெரிவிப்பு!

Thursday, May 13th, 2021
பருவகால நெற் பயிர்ச்செய்கையை  முன்னெடுப்பதற்கு போதுமானளவு  உரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு  விநியோகிகிப்பட்டு வருவதாக  விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே... [ மேலும் படிக்க ]

நாட்டில் மேலும் 18 கொரோனா மரணங்கள் பதிவு – இராணுவத் தளபதி!

Thursday, May 13th, 2021
நாட்டில் மேலும் 18 கொரோனா மரணங்கள் நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி... [ மேலும் படிக்க ]

இன்று இரவுமுதல் திங்கட்கிழமை வரை வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி கிடையாது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

Thursday, May 13th, 2021
இன்று (13) இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 04 வரையான காலப் பகுதியில் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர்... [ மேலும் படிக்க ]

அத்தியவசிய சேவை ஊழியர்களுக்காக விசேட ரயில் சேவை – ரயில் போக்குவரத்து அத்தியட்சிகர் தெரிவிப்பு!

Thursday, May 13th, 2021
அத்தியவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்காக மாத்திரம் இன்றுமுதல் விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த ரயிலில் வேறு நபர்களுக்கு பயணிக்க முடியாது என ரயில் போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாண இலங்கை போக்குவரத்து சபையின் செயற்பாடுகளை செழுமைப்படுத்துவதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கரிசனை!

Thursday, May 13th, 2021
வடக்கு மாகாண இலங்கை போக்குவரத்து சபையின் செயற்பாடுகளை செழுமைப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கை வடபிராந்திய போக்குவரத்து சபையின் பிராந்திய முகாமையாளர்... [ மேலும் படிக்க ]

திங்கள் அதிகாலைவரை நாடு முழுவதும் பயணத் தடை – இன்றுமுதல் நடைமுறைக்கு வருவதாக இராணுவத் தளபதி அறிவிப்பு!

Thursday, May 13th, 2021
இன்று வியாழக்கிழமை இரவு 11 மணிமுதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி வரை நாடு முழுவதும் பயண தடை அமுலுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார். இதவேளை மேல்... [ மேலும் படிக்க ]

நாட்டில் நேற்று மட்டும் 2,429 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

Thursday, May 13th, 2021
நாட்டில் நேற்றுமட்டும் இரண்டாயிரத்து 429 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில், 43 பேர்... [ மேலும் படிக்க ]