முழு உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தொற்றினால் இந்தியா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 3 இலட்சத்து 62 ஆயிரத்து 727 பேர்... [ மேலும் படிக்க ]
இஸ்ரேல் மற்றும் ஹமாஸின் இராணுவ பிரிவு ஒருவருக்கொருவர் நூற்றுக்கணக்கான ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளமையினால் இதுவரை 70க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இஸ்ரேலிய... [ மேலும் படிக்க ]
வட கடல் நிறுவனத்தின் யாழ்.
பிராந்திய செயற்பாட்டு மையத்தின் பணியாளர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை
சந்தித்து தாங்கள் எதிர்கொள்ளுகின்ற நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக... [ மேலும் படிக்க ]
பருவகால நெற் பயிர்ச்செய்கையை முன்னெடுப்பதற்கு போதுமானளவு உரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிகிப்பட்டு வருவதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே... [ மேலும் படிக்க ]
நாட்டில் மேலும் 18 கொரோனா
மரணங்கள் நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், நாட்டில்
கொரோனா தொற்றுக்குள்ளாகி... [ மேலும் படிக்க ]
இன்று (13) இரவு 11 மணி
முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 04 வரையான காலப் பகுதியில் வர்த்தக நிலையங்களை
திறப்பதற்கு அனுமதி இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர்... [ மேலும் படிக்க ]
அத்தியவசிய சேவைகளில் ஈடுபடும்
ஊழியர்களுக்காக மாத்திரம் இன்றுமுதல் விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த ரயிலில் வேறு நபர்களுக்கு
பயணிக்க முடியாது என ரயில் போக்குவரத்து... [ மேலும் படிக்க ]
வடக்கு மாகாண இலங்கை போக்குவரத்து
சபையின் செயற்பாடுகளை செழுமைப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கை வடபிராந்திய போக்குவரத்து
சபையின் பிராந்திய முகாமையாளர்... [ மேலும் படிக்க ]
இன்று வியாழக்கிழமை இரவு
11 மணிமுதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி வரை நாடு முழுவதும் பயண தடை
அமுலுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.
இதவேளை மேல்... [ மேலும் படிக்க ]
நாட்டில் நேற்றுமட்டும்
இரண்டாயிரத்து 429 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்
தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில், 43 பேர்... [ மேலும் படிக்க ]