Monthly Archives: May 2021

கிளிநொச்சியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த ஐந்து பேருக்கு கொரோனா!

Thursday, May 13th, 2021
கிளிநொச்சி - கண்டாவளை பகுதியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கண்டாவளை - கட்டைக்காடு கிராமத்தினைச் சேர்ந்த... [ மேலும் படிக்க ]

விடுமுறையை வீட்டிலேயே களியுங்கள் – இராணுவத் தளபதி அறிவுறுத்து!

Thursday, May 13th, 2021
இன்று இரவு 11 மணிமுதல் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், அனைவரும் வீட்டிற்குச் சென்று நீண்ட வார இறுதி விடுமுறையை வீட்டிலேயே... [ மேலும் படிக்க ]

கோரிக்கை விடுத்தால் பேருந்து சேவை வழங்கப்படும் – இலங்கை போக்குவரத்து சபையின் உதவிப் பொது முகாமையாளர் தெரிவிப்பு!

Thursday, May 13th, 2021
நாடுமுழுவதும் போக்குவரத்து கட்டுப்பாடு காரணமாக இன்று வியாழக்கிழமை இரவு 11 மணிமுதல் வரும் மே 17ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரை பேருந்து சேவைகள் நடைபெறாது என இலங்கை... [ மேலும் படிக்க ]

கொரோனா சூழ்நிலையில் தபால் மா அதிபர் விடுத்துள்ள அறிவித்தல்!

Thursday, May 13th, 2021
நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்கள் மற்றும் துணை தபால் நிலையங்கள் இன்று காலை 9 மணிமுதல் மாலை 3 மணி வரை திறந்திருக்கும் என்று தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார். நிலவும்... [ மேலும் படிக்க ]

அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுங்கள் – ஜனாதிபதியிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள்!

Thursday, May 13th, 2021
இலங்கையிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

வார இறுதிக்கு அடையாள அட்டை இலக்க முறை செல்லுபடியாகாது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண!

Thursday, May 13th, 2021
இன்று (13) இரவுமுதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக அமுலாகவுள்ள பயணக்கட்டுப்பாட்டு காலப்பகுதியில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை பயன்படுத்தி வெளியில் செல்ல அனுமதி... [ மேலும் படிக்க ]

சூறாவளி தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம் – மீனவர்கள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தல்!

Thursday, May 13th, 2021
சவுதி அரேபிய கடற்பரப்பில் தென்கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட தாழ் அமுக்கம் காரணமாக சூறாவளி தாக்கம் உருவாகியுள்ளது. அடுத்து வரும் சிலதினங்களில் இந்தத்தாக்கம்... [ மேலும் படிக்க ]

ஆளுநர் தலைமையில் நடைபெற்ற வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுடனான மதிப்பாய்வு கலந்துரையாடல்!

Thursday, May 13th, 2021
வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுடனான மதிப்பாய்வு கலந்துரையாடல் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றையதினம்... [ மேலும் படிக்க ]

துறைமுக நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுப்பு – இலங்கை துறைமுக அதிகாரசபை!

Thursday, May 13th, 2021
கொவிட் தொற்று பரவலால் நாடு மிகவும் ஆபத்தில் இருக்கும் நிலையில், துறைமுக நடவடிக்கைகள் எந்த வகையிலும் சீர்குலைய இடமளிக்கப்படமாட்டாது என இலங்கை துறைமுக அதிகாரசபை... [ மேலும் படிக்க ]

மனித உரிமை சட்டத்தரணியும் மனித கெளரவத்திற்கான மன்றத்தின் செயலாளருமான மகேஸ்வரி வேலயுதத்தின் 13 ஆவது நினைவு தினம் இன்று!

Thursday, May 13th, 2021
இலங்கையின் முன்னணி மனித உரிமை சட்டத்தரணியும் மனித கெளரவத்திற்கான மன்றத்தின்  செயலாளருமான செல்வி மகேஸ்வரி வேலயுதத்தின் 13 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். இந்நிலையில் அன்னாரின் 13... [ மேலும் படிக்க ]