Monthly Archives: May 2021

சட்டமா அதிபர் அலுவலக அதிகாரிகளுக்கு அதிநவீன பயிற்சி நிலையம் உருவாக்கம் – சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி தெரிவிப்பு!

Friday, May 14th, 2021
அமெரிக்காவின்’ உதவியுடன் சட்ட மா அதிபர் திணைக்களம் தனது அதிகாரிகளுக்கு அதிநவீன பயிற்சி நிலையம் ஒன்றை அங்குரார்ப்பணம் செய்துள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச... [ மேலும் படிக்க ]

விமானப்படை தயாரித்த ஒட்சிசன் சிகிச்சைப் பிரிவு ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Friday, May 14th, 2021
சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகளின் பயன்பாட்டிற்காக இலங்கை விமானப்படையால் தயாரிக்கப்பட்ட வெப்ப ஈரப்பதமூட்டப்பட்ட ஒட்சிசன் சிகிச்சை பிரிவு ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயற்சி : அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட வாழை மற்றும் பப்பாசி செய்கையாளர்களுக்கான இழப்பீடுகள் வழங்கிவைப்பு!

Friday, May 14th, 2021
அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட வாழை மற்றும் பப்பாசி செய்கையாளர்களுக்கான இழப்பீட்டுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான காசோலைகள்... [ மேலும் படிக்க ]

மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையட்டும் – ரமழான் திருநாள் வாழ்த்துச் செய்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!

Friday, May 14th, 2021
ரமழான் நோன்பு காலத்தை நிறைவுசெய்து உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்து ஈதுல் ஃபிதர் திருநாளை கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை... [ மேலும் படிக்க ]

உலகுக்கு நாம் எடுத்துக் காட்டிய நல்லிணக்கம் முழு இஸ்லாமிய உலகிற்கும் ஒரு சிறந்த முன் உதாரணமாகும் – ரமழான் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி கோட்டாபய தெரிவிப்பு!

Friday, May 14th, 2021
சமூகங்களுக்கு இடையில் அமைதியையும் சகோதரத்துவத்தையும் கட்டியெழுப்பி உலகுக்கு நாம் எடுத்துக் காட்டிய நல்லிணக்கம் முழு இஸ்லாமிய உலகிற்கும் ஒரு சிறந்த முன் உதாரணமாகும் என... [ மேலும் படிக்க ]

பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு!

Friday, May 14th, 2021
பதிவு செய்யப்பட்ட பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு குறிப்பிட்டளவு மாதாந்த கொடுப்பனவொன்றை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் பி.பீ ஜயசுந்தரவினால் நிதி அமைச்சின்... [ மேலும் படிக்க ]

கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தாலும் விமான நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கவில்லை – சுற்றுலாத்துறை அமைச்சு அறிவிப்பு!

Thursday, May 13th, 2021
இலங்கையில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள போதிலும் விமான நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கவில்லையென சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. விமான நிலையங்களை... [ மேலும் படிக்க ]

கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க யாழில் புதிய விடுதிகள் தயார் – மாகாண சுகாதார பிரிவு தெரிவிப்பு!

Thursday, May 13th, 2021
கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுவோருக்கு சிகிச்சையளிப்பதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிய விடுதிகள் ஆரம்பிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக மாகாண சுகாதார... [ மேலும் படிக்க ]

சவுதி அரேபிய கடற்பரப்பில் தாழ் அமுக்கம் – இலங்கையில் சூறாவளி எச்சரிக்கை!

Thursday, May 13th, 2021
சவுதி அரேபிய கடற்பரப்பில் தென் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட தாழ் அமுக்கம் காரணமாக இலங்கைகை்கு சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் சில தினங்களில் இந்தத்... [ மேலும் படிக்க ]

வெசாக் கொண்டாட்டங்களை வீட்டில் இருந்து கொண்டாடுமாறு ஆலோசனை!

Thursday, May 13th, 2021
வெசக் பூரணை தினத்தை மதவழிபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வீடுகளிலிருந்து கொண்டாடுமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ்... [ மேலும் படிக்க ]