Monthly Archives: May 2021

கொரோனாவை கட்டுப்படுத்தும் பயணத்தடைக்கு வடபகுதி மக்கள் பூரண ஒத்துழைப்பு – மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்ட நகரங்கள்!

Friday, May 14th, 2021
எதிர்வரும் திங்கள் அதிகாலைவரை தொடர்ச்சியாக விதிக்கப்பட்ட பயணத்தடையை அடுத்து நாடு முழுவதும் பொதுமக்களின் நெருக்கமான தொடர்பாடல்கள் தடுக்கப்பட்டுள்ளது. நிலையில் வடபகுதி... [ மேலும் படிக்க ]

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!

Friday, May 14th, 2021
சீரற்ற வானிலை காரணமாக 05 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற வடக்கு கிழக்கைச் சேர்ந்த 10 பேர் கைது!

Friday, May 14th, 2021
சட்டவிரோதமாக கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு பயணம் செய்ய முயன்ற வடக்கு கிழக்கிலுள்ள 10 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சிலாபம் − இரணமடு பகுதியில் வைத்தே... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 17 ஆம் திகதிமுதல் தனிமைப்படுத்தப்படுகின்றன கிழக்கு மாகாணத்தின் முக்கிய பகுதிகள் – இராணுவ தளபதி தெரிவிப்பு!

Friday, May 14th, 2021
நாட்டில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 42 கிராம சேவகர் பிரிவுகள் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதியின் அறிவிப்பில்... [ மேலும் படிக்க ]

புகையிரத சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தம்!

Friday, May 14th, 2021
புகையிரத சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்கள பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரட்ன ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தில் தீவிரமடையும் நிலையில் கொரோனா தொற்று – அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இடம்பெற அனுமதியளிக்கப்படும் என மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணி வலியுறுத்து!

Friday, May 14th, 2021
பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள போது அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இடம்பெற அனுமதியளிக்கப்படும் என யாழ். மாவட்ட கொரோனா செயலணி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த... [ மேலும் படிக்க ]

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய யோசனை எதிர்வரும் மே 19 மற்றும் 20 திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் – நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தெரிவிப்பு!

Friday, May 14th, 2021
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய யோசனை மே 19 மற்றும் 20 திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று நாடாளுமன்ற தகவல் தொடர்புத்துறை அறிவித்துள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா... [ மேலும் படிக்க ]

சரியான நேரத்தில் தகுதியான ஒவ்வொருவருக்கம் தடுப்பூசி வழங்கப்படும் – இராணுவத் தளபதி உறுதி!

Friday, May 14th, 2021
கோவிட் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை என அஞ்சுவதற்கு எந்த காரணமும் இல்லை என்று தெரிவித்துள்ள இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தகுதிவாய்ந்த ஒவ்வொருவரும் சரியான நேரத்தில்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் மேலும் 24 பேர் கோவிட் தொற்றுக்கு பலி!

Friday, May 14th, 2021
கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி, இலங்கையில் கோவிட் -19 தொற்று காரணமாக... [ மேலும் படிக்க ]

வடக்கில் மேலும் 74 பேருக்குக் கொரோனாத் தொற்று – மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Friday, May 14th, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 58 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 74 பேருக்குக் கொரோனா தொற்றுள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர்... [ மேலும் படிக்க ]