நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு!
Friday, May 14th, 2021சீரற்ற வானிலை காரணமாக 05 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
அதிக மழை காரணமாக நோட்டன், கெனியன், குக்குலே கங்கை மற்றும் உடவலவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன், தெதுறூ ஓயாவின் நான்கு வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன.
Related posts:
வடமாகாண சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு!
கடல் நீர் உட்புகுந்தமை தொடர்பில் உண்மைக் காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. யாழ் மாவட்ட செயலகம் தகவல்...
மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ரஷ்ய - இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க தீ...
|
|