Monthly Archives: May 2021

முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்க நடவடிக்கை – வர்த்தக அமைச்சு தெரிவிப்பு!

Saturday, May 15th, 2021
கொரோனா தடுப்பிற்காக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிளை வழங்குவதற்கு அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

2 இலட்சத்து 56 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தப்பட்டது – தொற்றுநோயியல் பிரிவு தெரிவிப்பு!

Saturday, May 15th, 2021
ஒக்ஸ்போர்ட் / அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று வெள்ளிக்கிழமை 11 ஆயிரத்து 385 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கையில் 2 இலட்சத்து 56 ஆயிரத்து நான்கு... [ மேலும் படிக்க ]

நாட்டில் நேற்று 2,289 பேருக்குக் கொரோனா தொற்றுதி – சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவிப்பு!

Saturday, May 15th, 2021
நாட்டில் இன்றுமட்டும் இரண்டாயிரத்து 289 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில், 20 பேர்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் மேலும் 48 பேருக்குக் கொரோனா தொற்று – கொடிகாமத்தில் மட்டும் 24 பேர் இனங்காணப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Saturday, May 15th, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 60 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம்... [ மேலும் படிக்க ]

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை நீடிப்பு – பல இடங்களில் இடியுடன்கூடிய மழை!

Saturday, May 15th, 2021
நிலவும் சீரற்ற காலநிலையினால்,ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை இன்று இரவு ஏழு வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை,... [ மேலும் படிக்க ]

இளம் சமூகத்தினரை ஆளுமை மிக்கவர்களாக உருவாக்க உறுதியோடு உழைத்தவர் அமரர் சபாரட்ண ஜயர் ஈஸ்வரசர்மா – அஞ்சலி நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, May 15th, 2021
இந்து சமய அறநெறியை மட்டுமல்லாது எமது இளம் சமூகத்தை ஆன்மிகம் மற்றும் பண்பாட்டு விழுமியங்களுடன் ஆளுமை மிகுந்த பண்புகளை கொண்ட சமூகமாக உருவாக்க அர்பணிப்புடனும் நெஞ்சுர... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத செயற்பாடுகளை நியாயப்படுத்தும் மலினமான அரசியலை கூட்டமைப்பு நிறுத்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் கண்டனம்

Friday, May 14th, 2021
சட்ட விரோத செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசியல் சாயம் பூசி நியாயப்படுத்துவதுடன், மக்களுக்கு பயன் தரக்கூடிய அபிவிருத்தி திட்டங்களை தவறாக திசை திருப்புகின்ற மலினமான அரசியலை... [ மேலும் படிக்க ]

கொரோனா தடுப்பூசியை கொள்வனவுக்காக இலங்கைக்கு உலக வங்கி 80.5 மில்லியன் டொலர்களை வழங்க இணக்கம்!

Friday, May 14th, 2021
கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்காக இலங்கைக்கு உலக வங்கி 80.5 மில்லியன் டொலர்களை வழங்க இணக்கம் வெளியிட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இலங்கை... [ மேலும் படிக்க ]

தேசிய அடையாள அட்டை இலக்க நடைமுறை கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும் – பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவிப்பு!

Friday, May 14th, 2021
தேசிய அடையாள அட்டை இலக்க முறை எதிர்வரும் 17 ஆம் திகதிமுதல் கடுமையான முறையில் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண... [ மேலும் படிக்க ]

நாட்டின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறல்!

Friday, May 14th, 2021
சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், மன்னார் மாவட்டத்திலும் இன்று வெள்ளிக்கிழமை சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு... [ மேலும் படிக்க ]