Monthly Archives: April 2018

அமெரிக்காவிற்கு பயணிக்க இலங்கை தாதிகளுக்கு அரிய வாய்ப்பு!

Wednesday, April 25th, 2018
அமெரிக்காவில் தொழில் செய்வதற்கு இலங்கை தாதிகளுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் வாழும் தாதிகளுக்கு (ஆண் மற்றும் பெண்) அமெரிக்காவில் தொழில்... [ மேலும் படிக்க ]

கோபா அமெரிக்கா பெண்கள் கால்பந்து பிரேசில் அணி ‘சாம்பியன்’

Wednesday, April 25th, 2018
கோபா அமெரிக்கா பெண்கள் கால்பந்து போட்டி சிலி நாட்டில் நடந்தது. இதன் கடைசி லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி 7-வது முறையாக... [ மேலும் படிக்க ]

தாதியர் கல்லூரிகளுக்கு பஸ் வண்டிகள் – அமைச்சர் ராஜித சேனாரட்ன!

Wednesday, April 25th, 2018
நாட்டிலுள்ள அனைத்து தாதியர் கல்லூரிகளுக்கும் புதிய பஸ் வண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான நடவடிக்கைகளை சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித... [ மேலும் படிக்க ]

ஆர்மீனிய பிரதமர் பதவி இராஜினாமா!

Wednesday, April 25th, 2018
ஆர்மீனிய பிரதமர் செர்க் சார்கிஸ்யான் பதவி விலகியதை தொடர்ந்து தலைநகர் எரவானில் ஏராளமான மக்கள் வீதிகளில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்த... [ மேலும் படிக்க ]

IPL தொடர் – சூதாட்டத்தில் சிக்கிய பரபலங்கள்!

Wednesday, April 25th, 2018
இந்தியன் பிரிமியர் லீக் போட்டியில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசஸ் காசியாபாத் பகுதியில் வைத்து இவர்கள்... [ மேலும் படிக்க ]

முன்னாள் யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ஆறுமுகம் நடராஜனுக்கு டெல்லியில் அதியுயர் பதவி!

Tuesday, April 24th, 2018
முன்னாள் யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ஆறுமுகம் நடராஜனுக்கு அகில இந்தியாவிற்கான கடவுச்சீட்டுக்கு( director consular, passport, visa - cood)  பொறுப்பான இரண்டாம் நிலை அதிகாரியாக அதி உயர் பதவி... [ மேலும் படிக்க ]

வடக்கின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் துணைவியார் இயற்கை எய்தினார்!

Tuesday, April 24th, 2018
வடமாகாண அவைத் தலைவர் சிவஞானத்தின் துணைவியாரான சரோஜினிதேவி தனது 68 ஆவது வயதில் நேற்றிரவு காலமானார். திடீர் உடல் நலக்குறைவு காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்... [ மேலும் படிக்க ]

ஊக்கமருந்துச் சோதனை செய்யாததால் திருப்பி அனுப்பப்பட்டது இலங்கை அணி!

Tuesday, April 24th, 2018
இளையோருக்கான ஆசிய பளுதூக்கும் தொடரில் கலந்து கொள்வதற்காகச் சென்ற இலங்கை அணி போட்டிகளில் பங்கேற்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஊக்கமருந்துச் சோதனைகளைச் செய்யாததை அடுத்தே... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றத்தை மறுசீரமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு அநாவசியம் – அமைச்சர் சஜித்!

Tuesday, April 24th, 2018
மக்களின் பிரதிநிதிகள் 225 பேர் கொண்ட நாடாளுமன்றத்தை மறுசீரமைப்புச் செய்ய ஒதுக்கப்படவுள்ள 100 கோடி ரூபாவில் வீடில்லாத 2 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடமைத்துக் கொடுக்க முடியும் என்று... [ மேலும் படிக்க ]

அரசியல் கட்சிகளிடம் மகிந்தவின்  கோரிக்கை! 

Tuesday, April 24th, 2018
மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு தேவையான சட்டதிட்டங்களை நாடாளுமன்றினூடாக தயாரித்து தருமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகளிடம் கோரிக்கை ஒன்றைவிடுத்துள்ளது. ராஜகிரியவில்... [ மேலும் படிக்க ]