தாதியர் கல்லூரிகளுக்கு பஸ் வண்டிகள் – அமைச்சர் ராஜித சேனாரட்ன!
Wednesday, April 25th, 2018நாட்டிலுள்ள அனைத்து தாதியர் கல்லூரிகளுக்கும் புதிய பஸ் வண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கான நடவடிக்கைகளை சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன மேற்கொண்டுள்ளார்.
முதற்கட்டமாக மட்டக்களப்பு, காலி, மாத்தறை, களுத்துறை, கந்தானை தாதியர் கல்லூரிகளுக்கு பஸ் வண்டிகள் வழங்கப்பட்டன. இதற்காக சுகாதார அமைச்சு ஐந்து கோடி 30 இலட்சம் ரூபாவைசெலவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொரோனா உலகை விட்டுப் போகாது - நாம் அதனுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் - நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!
ஊழியர்களை அழைப்பு விடுக்கும் நடைமுறை மீண்டும் திருத்தம் !
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க காத்திருப்போருக்கான விசேட அறிவித்தல்!
|
|